அவ்வப்போது எதாவது ஒரு சர்ச்சையில் சிக்கி சின்னாபின்னமாகாவிட்டால் கவிதாயினி தாமரைக்கு தூக்கம் வராது என்கிற வகையில் தற்போது முகிலன் விவகாரத்தில் மூக்கை நுழைத்து எக்கச்சக்கமாக வாங்கிக் கட்டிக்கொண்டிருக்கிறார்.
கடந்த 5 மாதங்களாகக் காணாமல் போய்த் திரும்பியிருக்கும் சமூக செயல்பட்டாளர் முகிலன் குறித்து எழுதப்பட்ட பதிவொன்றுக்கு பதிலளித்த தாமரை மிகவும் சூடாக
தாமரையின் அந்தப் பதிவுக்கு கடுமையான கண்டனங்கள் எழுந்து வரும் நிலையில் நிலாபாரதி என்பவர் தனது முகநூல் பக்கத்தில்…
அப்படின்னா முகிலனையும் மீடியா &மக்கள் முன்னாடி பேச வுடலாமே எதுக்கு பேசவுடாம இழுத்துட்டுபோறாங்க உங்க கூட்டாளி காவல்துறை ?
நீங்க தியாகுவோட வாழ்றப்ப மைனர் பொண்ணா இல்லையே முடிவெடுக்க தெரியாத உங்கள ஏமாத்திட்டார்ன்னு சொல்ல …இன்னொருத்தியோட புருசன்னு தெரிஞ்சே சுத்தவேண்டியது அப்பால பரபரப்பா பத்திரிக்கைகளுக்கு தீனி போட வேண்டியது …
கொஞ்சமா கூவுங்க கவிதாயினி வன்மம் ஏழேழு தலைமுறைக்கும் வரப்பு கட்டி வைச்சிருப்பீங்க’ என்று பதிலளித்திருக்கிறார்.-Source: asianetnews
* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!