கல்வி அதிகாரிக்கு செருப்பால் அடித்த ஆசிரியை… அதிரச்சியடைந்த மாணவர்கள்… நடந்தது என்ன?


ஆந்திர பிரகாசம் மாவட்டத்தை சேர்ந்த ராம்தாஸ் நாயக் கல்வி அதிகரியாக பணி புரிந்து வருகிறார். இவர் பள்ளியில் பணிபுரியும் பெண் ஆசிரியைக்கு ஒருவர் தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். ஒரு முறை பள்ளியில் ஆசிரியை பாடம் நடத்தி கொண்டிருந்தார்.


அப்போது அங்கு சென்ற ராம்தாஸ் நாயக் பிறகு பாலியல் தொல்லை கொடுக்க முயன்றுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ஆசிரையை தன்னுடையை செருப்பை கழற்றி ராம்தாஸ் நாயக்க சரமாரியாக அடித்தார்.


இதனால் அதிரச்சியடைந்த அங்கிருந்த ஆசிரியர்கள் மாணவர்கள் சமாதானபடுத்தி அந்த அதிகாரியை மீட்டனர். இதனையடுத்து பாலியல் தொல்லை கொடுத்த அந்த அதிகாரி மீது விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளது.
– Source: liveday

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!