பறக்கும் படையினரிடம் சிக்கிய நமீதா! சூட்கேஸைத் திறந்து பார்த்து அதிர்ச்சியில் உறைந்த அதிகாரிகள்!


தேர்தல் பறக்கும் படையினர் இடம் சிக்கிய நடிகை நமீதாவின் சூட்கேசைத் திறந்து பார்த்த அதிகாரிகள் அதிர்ச்சிக்கு ஆளாயினர்.

தமிழகம் முழுவதும் நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு பறக்கும் படையினர் வாகன சோதனையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். தேர்தலில் பண புழக்கத்தை கட்டுப்படுத்தும் வகையில் அனைத்து வாகனங்களும் சோதனைக்கு உள்ளாக்கப்படுகின்றன.

அந்த வகையில் சேலத்தில் வாகன சோதனையில் பறக்கும் படையினர் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த இன்னோவா கார் ஒன்றை அதிகாரிகள் மறுத்தனர்.

காருக்குள் சோதனையிட சென்றபோது உள்ளே நடிகை நமீதா அமர்ந்திருப்பதைப் பார்த்து அதிகாரிகள் திக்குமுக்காடிப் போகிறார். உடனே சுதாரித்துக் கொண்ட நமீதா பெண் அதிகாரி இருந்தால் மட்டுமே தனது காருக்குள் சோதனையிட அனுமதி பெண் என்றும் இல்லை என்றால் காருக்குள் வரக்கூடாது என்றும் கண்டிஷன் போட்டார்.

இதனால் கோபம் அடைந்த அதிகாரிகள் அப்படி என்றால் நீங்கள் காரிலிருந்து வெளியே இறங்குங்கள் உடமைகளை எடுத்துக் காட்டுங்கள் என்று தங்களுடைய அதிகாரத்தை காட்டினார். இதனைத் தொடர்ந்து நமிதாவின் காரில் இருந்த இரண்டு பேர் இறங்கி சூட்கேஸ்களை எடுத்து அதிகாரிகளிடம் காட்டினார்.

பெரிய சூட்கேஸ்கள் ஆக இருந்ததால் அதிகாரிகள் ஆர்வத்துடன் திறந்து பார்த்தனர். முதல் சூட்கேசை திறந்ததுமே அதிகாரிகளுக்கு அதிர்ச்சியாக இருந்தது.

ஏனென்றால் அந்த சூட்கேஸ் முழுவதுமே நமீதாவின் உள்ளாடைகள் மட்டுமே இருந்தன. உள்ளாடைகள் வைக்க மட்டுமே வா ஒரு சூட்கேஸ் என்று அதிகாரிகள் தலையில் அடித்துக்கொண்டு நமீதாவை அனுப்பி வைத்தனர்.-Source: timestamilnews

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!