அப்படியா! நீதா அம்பானியின் பிள்ளைகளின் செலவு இவ்வளவா? அதிரவைக்கும் தகவல்…!


பிரபல தொழிலதிபரும் இந்தியாவின் முதல் பணக்காரருமான முகேஷ் அம்பானிக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். ஆகாஷ்,இஷா மற்றும் ஆனந்த ஆகிய மூன்று பேரும் அடுத்த தலைமுறைக்கான தொழிலதிபர்கள் வரிசையில் இணைந்துள்ளனர்.

இவர்கள் மூன்று பேரும் தங்களது சொந்த பள்ளியான திருபாய் அம்பானி பள்ளியில் படித்த போது இவர்களது தாய் நீதா அம்பானி இவர்கள் 3 பேருக்கும் வெறும் 5 ரூபாய் மட்டும் தான் பாக்கெட் மணியாக கொடுப்பாராம்.

அந்த 5 ரூபாய் பள்ளியில் உள்ள கேண்டினில் செலவழிப்பதற்காக மற்றும் அவர்கள் பணத்தின் மதிப்பிணை தெரிந்துகொள்வதற்காக இவ்வாறு செய்துள்ளார். இரு முறை இளைய மகன் ஆனந்த் அம்பானி தனது தாயிடம் இன்னும் எனக்கு 5 ரூபாய் சேர்த்து மொத்தம் 10 ரூபாய் கொடுங்கள் என கேட்டுள்ளார்.

எதற்காக இவ்வாறு என நீதா கேட்டதற்கு நான் எனது பையில் இருந்த்து 5 ரூபாய் பணம் எடுத்தால் எனது நண்பர்கள் என்னை ஆர்த்து சிரிக்கின்றனர் இதனை என கூறியுள்ளார். இதனை கேட்ட நீதா பணத்தின் மதிப்பினை அறிந்துகொண்டு அதனை செலவு செய்ய கற்றுகொள் என கூறியுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!