அரை நிர்வாணமாக இணையத்தில் வலம் வந்த ‘பப்ளி பேபி’ ஹன்சிகா..!


முன்னணி நடிகை ஹன்சிகாவின் அந்தரங்க புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திரை பிரபலங்களில் ஹன்சிகா என்றாலே ஒரு பரபரப்பு, உள்ளம் அலாதியான உணர்வு ஏற்படுவது இயற்கை. கடந்த சில நாட்களாக நடிகை ஹன்சிகாவின் தனிப்பட்ட, அந்தரங்கமான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திவருகிறது.

உள்ளாடை மட்டுமே அணிந்த சில புகைப்படங்கள் ஹன்சிகாவின் தொடுதிரை அலைபேசியிலிருந்து வெளியானதாக தெரிகிறது. இதுபோன்று, அரைகுறை ஆடை உடுத்தி அரை நிர்வாணத்துடன் நடிகைகளின் புகைப்படங்கள் வெளிவருவது வாடிக்கையாகிவிட்டது.


குறிப்பாக நடிகைகள் அவர்களுடைய தனிப்பட்ட புகைப்படங்களை அவர்களுடைய தொடுதிரை அலைபேசியில் வைத்திருப்பதை தவிர்த்தால் இப்படிப்பட்ட புகைப்படங்கள் வெளியாவதில் வாய்ப்பில்லை. பலரும் தொடுதிரை அலைபேசியில் அம்மாதிரியான புகைப்படங்களை எடுப்பதால்தான் எளிதில் அவற்றை சில சமூக வளைதளங்களில் சமூக விரோதிகள் ‘ஹேக்’ செய்து வெளியிட்டு விடுகிறார்கள்.

இப்படி ஆசைப்பட்டு புகைப்படம் எடுப்பவர்கள் அதையும் தொடுதிரை அலைபேசியில் புகைப்படம் எடுப்பதைத் தவிர்த்து, தனிப்பட்ட கேமராவில் எடுத்தால் கூட வெளிவர வாய்ப்பில்லை. மொத்தத்தில் அம்மாதிரியான புகைப்படங்களை எடுப்பதை தவிர்ப்பதே சமூகத்திற்கு சிறந்தது என்று சமூக ஊடகங்களை பயன்படுத்தும் அனைவரின் கருத்து.-Source: eenaduindia

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!