காதலிக்க மறுத்த பள்ளி மாணவியை துரத்தி துரத்தி அரிவாளால் வெட்டிய வாலிபர்..!


சென்னை காசிமேடு சிங்காரவேலன் நகர் 1-வது தெருவில் வசித்து வருபவர் ராஜா. இவருடைய மகள் ரக்சிதா(வயது 15). இவர், அருகில் உள்ள பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார்.

நேற்று முன்தினம் இரவு மாணவி ரக்சிதாவை ராயபுரம் ஜி.எம்.பேட்டை பகுதியில் வசித்து வரும் மதன்(23), அவருடைய நண்பர் சிவா(24) ஆகியோர் அரிவாளால் வெட்டி விட்டு தப்பி ஓடிவிட்டனர். இதில் மாணவி ரக்சிதாவுக்கு இடது தோள் பட்டையில் வெட்டுக்காயம் ஏற்பட்டது.

சென்னை காசிமேடு சிங்காரவேலன் நகர் 1-வது தெருவில் வசித்து வருபவர் ராஜா. இவருடைய மகள் ரக்சிதா(வயது 15). இவர், அருகில் உள்ள பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார்.

நேற்று முன்தினம் இரவு மாணவி ரக்சிதாவை ராயபுரம் ஜி.எம்.பேட்டை பகுதியில் வசித்து வரும் மதன்(23), அவருடைய நண்பர் சிவா(24) ஆகியோர் அரிவாளால் வெட்டி விட்டு தப்பி ஓடிவிட்டனர். இதில் மாணவி ரக்சிதாவுக்கு இடது தோள் பட்டையில் வெட்டுக்காயம் ஏற்பட்டது.-Source: dailythanthi

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!