சாக்லேட் கொடுத்து இரு சிறுமிகளை கழிவறையில் வைத்து கற்பழித்த ஆசிரியர்கள்.!!


கொல்கத்தாவில் பள்ளி சிறுமியை 2 பள்ளி ஆசிரியர்கள் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

அந்த பள்ளியில் படிக்கும் 4 வயது படிக்கும் சிறுமியிடம் சாக்லேட் கொடுப்பதாக கூறி கழிவறைக்கு அழைத்து சென்றுள்ளனர் .

பிறகு 2 ஆசிரியர்கள் சேர்ந்து அந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.


இந்த சம்பவம் ஆனது சிறுமியின் பெற்றோருக்கு தெரியவந்ததால் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதனையடுத்து வழக்கு பதிவு செய்த போலீசார் அவர்களை கைது செய்தனர்.

இதே பள்ளியில் கடந்த 3 வருடங்களுக்கு முன்னர் 6 வயதுடையை சிறுமியை பள்ளியின் வாகன ஓட்டுநர் பாலியல் பலாத்காரம் செய்தது குறிப்பிடத்தக்கது.-Source:liveday

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!