திருமணமாகி 6 மாதங்கள் – குழந்தையை பிரசவித்த 10 நாட்களுக்குள் நடிகை எடுத்துள்ள முடிவு..!


பிரபல நடிகை நேஹா துபியா கடந்த 10 நாட்களுக்கு முன்பு தான் ஒரு பெண் குழந்தையை பெற்றெடுத்தார். அந்த குழந்தைக்கு Mehr Dhupia Bedi என பெயர் சூட்டியுள்ளனர்.

பிரசவம் முடிந்து 10 நாட்களே ஆகியுள்ள நிலையில் நேஹா துபியா மீண்டும் நடிக்க கிளம்பிவிட்டார். அவர் ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து இன்ஸ்டாகிராம் ஸ்டேடஸ் போட்டிருந்தார்.

அதை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இது ஒருபுறமிருக்க அவருக்கு திருமணம் நடந்து 6 மாதம் தான் ஆகிறது. அதற்குள் குழந்தை பிறந்துள்ளதால், அவர் திருமணத்திற்கு முன்பே கர்பமாக இருந்தாரா என சமூக வலைத்தளங்களில் பலரும் விமர்சனம் செய்து வருகின்றனர்.-source: dina.seithigal

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!