தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் விக்னேஷ் சிவன். இவர் நானும் ரௌடிதான், தானா சேர்ந்த கூட்டம் போன்ற படங்களை இயக்கியுள்ளார்.
கிரிக்கெட் வீரர் தல தோனியின் பரம ரசிகரான இவர் சமீபத்தில் இவர் தோனியை சந்தித்து பேசியுள்ளார்.
மேலும் இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் .அதில் “என் வாழ்நாள் கனவு நிறைவேறிவிட்டது.
எனது வாழ்க்கையின் மிகவும் சந்தோஷமான, மிகவும் திருப்திகரமான தருணம் இது, கடவுளுக்கு நன்றி என்று கூறியுள்ளார்.
மேலும் “இவர்தான் நாட்டை ஆள வேண்டும், அதை பார்க்க காத்திருக்கிறேன்” எனவும் விக்னேஷ் சிவன் தெரிவித்துள்ளார்.
மேலும் இதற்கு ரசிகர்கள் பலரும் உற்சாகத்துடன் கருத்து தெரிவித்து வருகின்றனர் .source-samayam
* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!