நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலயத்தில் நிகழ்ந்த அதிசயம்..!! படையெடுக்கும் மக்கள் கூட்டம்..!!


யாழ்ப்பாணத்தில் சரித்திரப் பிரசித்தி பெற்ற நயினாதீவு ஸ்ரீ நாகபூஷணி அம்பாள் ஆலயத்தில் அண்மைய நாட்களாக, இரவு வேளைகளில் நாகபாம்பு ஒன்று காவல் காத்து வருவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்திருந்தனர்.

அதற்கு ஆதாரமாக ஆலய வளாகத்தில் நாகபாம்பு இவ்வாறு படமெடுத்து காணப்பட்ட காட்சிகள் பரவலாகி வருகின்றன.source-newlanka

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!