சமையல் எரிவாயு கசிந்து தொட்டிலில் தீப்பிடித்தது – பரிதாபமாக உயிரிழந்த 5 மாத குழந்தை!

திருநெல்வேலி ரெட்டியார்பட்டியில் உள்ள ஒரு வீட்டில் இன்று சமையல் எரிவாயு கசிந்துள்ளது. இதை கவனிக்காமல் விட்டதால் எரிவாயு வீடு முழுக்க பரவி தீப்பிடித்துள்ளது. அப்போது வீட்டினுள் இருந்த தொட்டிலும் தீப்பிடித்துள்ளது. இதனால் தொட்டிலில் தூங்கிய குழந்தை உடல் கருகி உயிரிழந்தது.

இந்த சம்பவம் ரெட்டியார்பட்டி பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.-Source:Maalaimalar

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி.