மும்தாஜை அம்மா போல் என்று கூறிய ஷாரிக் இப்படி செய்துவிட்டாரே..!! என்ன நடந்தது தெரியுமா..?


பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு டிஆர்பி வந்தே ஆக வேண்டும் என்று நிறைய பிளான் போடுகின்றனர் பிக்பாஸ் குழுவினர். போட்டியாளர்கள் இடையே சண்டை வந்தால் தான் நிகழ்ச்சி சூடு பிடிக்கும் என்ற எண்ணம் எல்லோரிடத்திலும் உள்ளது.

அதற்கு ஏற்றார் போல் வீட்டில் அடுத்தடுத்த சண்டைகள் வருகிறது. நேற்று ஐஸ்வர்யா, ரித்விகா சண்டை வந்தது. இப்போது ஷாரிக்-மும்தாஜிடையே சண்டை வந்துள்ளது. மும்தாஜை அம்மா போல் என்று கூறிய ஷாரிக் அவரிடம் மிகவும் திமிராக பேசுகிறார்.

இருவருக்கும் சண்டை பெரிதாக மற்ற போட்டியாளர்கள் வந்து தடுக்கின்றனர். இவர்களது பிரச்சனை எப்படி முடிவுக்கு வரும் என்பதை இன்றைய நிகழ்ச்சியில் பார்ப்போம்.source-dailythanthi

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!