மத்திய பிரதேசத்தில் கடத்தப்பட்ட 7 வயது சிறுமி..! காம கொடூரனால் உயிருக்கு போராடும் பரிதாபம்..!


மத்திய பிரதேச மாநிலத்தில்,பள்ளிவாசலில்பெற்றோருக்காக காத்திருந்த சிறுமியை கடத்தி பாலியல் வன்புணர்வுசெய்த குற்றவாளியைபோலீசார் கைது செய்து உள்ளனர்

மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள ஒரு பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்து வந்தார் 7 வயதான மாணவி திவ்யா. இவர் தினமும் பள்ளிமுடிந்த உடன்தன் பெற்றோர்கள் வரும் வரை பள்ளி வாசலில் காத்திருந்து வீட்டிற்குஅழைத்து செல்வது வழக்கம்.

இந்நிலையில் இதனை நோட்டமிட்ட இர்பான் என்றநபர், திட்டம் போட்டுசிறுமியை கடத்தி சென்று உள்ளார் .

சிறுமியை கடத்தி பாலியல் வன்புணர்வு செய்ததில், அந்த சிறுமிக்கு உடல் முழுக்க காயம் அடைந்துள்ளது. இர்பான் என்ற காம வெறியன்கொடுத்த கொடூர பாலியல் தொந்தரவால் மிகவும் கவலைக்கிடமானநிலைக்கு தள்ளப்பட்டு உள்ளார்சிறுமி திவ்யா..

தற்போதுதிவ்யா,மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிரசிகிச்சை பெற்று வருகிறார். மருத்துவர்கள்திவ்யாவை காப்பாற்றுவதற்காகதங்களால்இயன்ற அனைத்து வழிகளிலும்போராடிவருகின்றனர்.

தன் மகள் மட்டுமே உலகம் என வாழ்ந்து வந்த பெற்றோர்கள் நொடிக்கு நொடிக்கு வலியால் துடித்துவருகின்றனர்.சிறுமிகாப்பாற்றப் பட வேண்டும் என்பதே அனைவரின் வேண்டுதலாகஉள்ளது.

காம கொடூரனை போலீசார் கைது செய்து, அவர்களுக்கே உண்டான பாணியில் குற்றவாளியிடம் விசாரணைசெய்து வருகின்றனர்.-Source: tamil.asianetnews

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!