செக்ஸ் டார்ச்சர் செய்த காதலன்… கடுப்பான கள்ளக்காதலி கொடுரமாக அடித்துக் கொன்ற பயங்கரம்!


குடிபோதையில் தினமும் பாலியல் தொல்லைமற்றும் அடித்து சித்திரவதை செய்ததால் ஆத்திரமடைந்து கள்ளக்காதலி தனது உறவினர்களுடன் சேர்ந்து அடித்து கொலை செய்தது விசாரணையில் அம்பலமாகியுள்ளது.

வண்ணாரப்பேட்டை மார்டன் தெருவில் அருண் என்பவரை அடித்து கொலை செய்த கள்ளக்காதலி ஜோதி உள்பட 5,பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர் தினமும் அளவுக்கு அதிகமாக மது குடித்துவிட்டு வந்துகுடிபோதையில் தினமும் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதற்கு மறுத்ததால் அடித்துசித்திரவதை செய்ததால் ஆத்திரமடைந்து வெறிச்செயலை செய்துள்ளார்.

அருனின் கள்ளக் காதலியான ஜோதி,அவரது உறவினர்கள் வெங்கட சுப்பையா,பாபு, ராஜேஷ், யோகாஷி ஆகிய 5,பேரை கைது செய்து வண்ணாரப்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.-Source: seithipunal

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!