காதல் கணவர் வேறொரு பெண்ணுடன் தகாத தொடர்பு – பிரபல தொகுப்பாளினி தற்கொலை..!


தெலுங்கு சின்னத்திரையில்பிரபலதொகுப்பாளினியாகஇருப்பவர் தேஜஸ்வனி. இவர் ஒரு சில நிகழ்சிகளைதொகுத்து வழங்கியும் அதே வேளையில் செய்தி வாசிப்பாளராகவும் உள்ளார்.

இந்நிலையில், இவர் திடீரென தன்னுடையஅறையில்தூக்கிட்டுதற்கொலை செய்துக் கொண்டசம்பவம்பெரும்பரபரப்பைஏற்படுத்திஉள்ளது.

தேஜஸ்வனி ஐடிஊழியரானபவன் குமாரை காதலித்து திருமணம் செய்துக் கொண்டவர். இவர்கள் திருமணத்திற்குஇரண்டு பேர் வீட்டிலும்கடும் எதிர்ப்பு கிளம்பியதால் சில ஆண்டுகள்துபாயில் இருந்து வந்துள்ளனர்.

பின்னர் சமீபத்தில் இந்தியாதிரும்பிய இவர்கள்,பவன்வீட்டில்வசித்து வந்துள்ளனர். இந்நிலையில்நேற்றுதிடீரெனதன் அறைக்கு சென்றுநீண்ட நேரமாககதவை திறக்காமல்இருந்துள்ளார் தேஜஸ்வனி.

இதனால்சந்தேகம் அடைந்தஇவருடையமாமியார்,அருகில் உள்ளவர்களின் உதவியுடன் கதவை திறந்து பார்த்துள்ளார். அப்போதுதேஜஸ்வனி தூக்கில் தொங்கியிருந்தகாட்சியை பார்த்துஅதிர்ச்சி அடைந்துள்ளார்.
இது குறித்துகாவல் துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டத்தை அடுத்துசம்பவ இடத்திற்கு விரைந்து வந்தபோலீசார் நடத்தியவிசாரணையில், அவர்எழுதி வைத்துள்ளகடிதம் கிடைத்துள்ளது.

அந்த கடிதத்தில், “தன்னுடையகணவர்வேறொருபெண்ணுடன்தொடர்பு வைத்திருப்பது தெரிந்ததால்,அதிர்சியடைந்து மனம் உடைந்து போன, தேஜஸ்வனி தற்கொலை முடிவை எடுத்துள்ளதாக எழுதி வைத்துவிட்டுஉயிரை மாய்த்துக் கொண்டுள்ளார்.

இதன் பின்னர்தேஜஸ்வணியின் கணவர் பவன் மீதுபோலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

காதல் கணவரையேமுழுக்கமுழுக்கநம்பி, பெற்றோர்களை தூக்கி எறிந்துவிட்டு சென்ற பெண்ணுக்குநேர்ந்த இந்தகொடுமை,சமூதாயத்தில் நடக்கும் இது போன்ற நிகழ்வுகளுக்கு ஓர் எடுத்துக்காட்டாகவும், இன்றையசமுதாயத்தினருக்கு ஒரு விழிப்புணர்வைஏற்படுத்தும் விதமாகவும்உள்ளது.-Source: tamil.asianetnews

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!