தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்எல்ஏக்கள் வழக்கு : நீதிபதிகளுக்கு இடையே மாறுப்பட்ட தீர்ப்பு..!


எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக ஆளுநரிடம் மனு கொடுத்ததால் தகுதி நீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து 18 எம்எல்ஏக்கள் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் தற்போது தீர்ப்பு வழங்கியுள்ளது. இந்த வழக்கில் நீதிபதிகளுக்கு இடையே மாறுப்பட்ட தீர்ப்பு வழங்கியுள்ளனர். இதனையடுத்து இந்த வழக்கை 3-வது அமர்வு விசாரிக்க உள்ளது.-Source: dinakaran

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!