தீ விபத்தில் சிக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் மரணம்..!!


கண்டி, ராஜவெல பிரதேசத்தில் வீடொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில், வீட்டில் இருந்த மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 37 வயதுடைய தந்தை, 13 வயதுடைய மகள், 5 வயது மகன் ஆகிய மூவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இன்று காலை இந்த சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.மெனிக்கின்ன பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுவருகின்றனர்.source-pathivu

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி