பிரபல டிவியிலிருந்து பிரியங்கா விலக இதுதான் காரணமாம்..!


தன்னை வைத்து கேலியும், கிண்டலும் செய்து வரும் பிரபல தொலைக்காட்சியில் இருந்து விலகுவதாக தொகுப்பாளினி பிரியங்கா கூறியதாக தெரிகிறது.

பிரபல தொலைக்காட்சியில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மற்றும் கலக்கப் போவது யாரு என்ற நிகழ்ச்சியை ஆரம்பத்தில் இருந்து தொகுத்து வழங்கி வருபவர் தொகுப்பாளினி பிரியங்கா. இந்த நிகழ்ச்சி தற்போது பல கட்டங்களை தாண்டி முன்னணியில் பயணித்து வருகிறது. மேலும் இவர் கலக்கப்போவது யாரு காமெடி நிகழ்ச்சியிலும் நடுவராக கலந்துகொண்டு வருகிறார். அண்மையில் அவரை வைத்து நிகழ்ச்சியில் நன்றாக கேலி கிண்டலகள் செய்து வருகிறார்கள். ஆனாலும் சிம்பு அவரின் மன தயிரியத்தை பாராட்டினார்.

தற்போது அவர் அந்த சேனலை விட்டு விலகப்போவதாக ஒரு செய்தி வெளியாகியுள்ளது. அதே வேளையில் பிரியங்கா தற்போது கர்ப்பமாக இருப்பதால் இந்நிகழ்ச்சியை விட்டு செல்லவிருக்கிறார் என தகவலும் உலா வருகிறது.-Source: tamil.samayam

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!