ஓடும் விமானத்தில் பலாத்காரம் செய்யப்போவதாக கூறிய ஊழியர்கள்.! கதறும் இளம் பெண்..!!


ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியிலிருந்து பெங்களுருக்கு ஏர் ஏசியா விமானம் ஒன்று புறப்பட்டது.

அதில் பயணித்த பெண் ஒருவர் விமானத்தின் கழிப்பறை அசுத்தமாக உள்ளது என ஊழியர்களிடம் புகார் கூறியுள்ளர்.

அதற்கு ஊழியர் வரை தகாத முறையில் தீண்டியதாகவும் விமானத்தில் இருந்து தள்ளிவிடுவோம் என மிரட்டியதாக கூறியுள்ளார்.

இதனையடுத்து பெங்களூர் வந்ததும் மூன்று ஏர் ஏசியா பணியாளர்கள் தம்மை சுற்றி வளைத்து பாலியல் பலாத்காரம் செய்ய போவதாக மிரட்டியதாக புகாரில் கூறியுள்ளார்.

இந்த குற்றசாட்டினை ஏர் ஏசியா விமானம் மறுத்துள்ளது. மேலும் முரட்டுதனமான பயணிகளை எப்படி நடத்த வேண்டும் என்ற விதியுள்ளதோ அந்த விதிப்படி தான் நடத்தினோம் என தெரிவித்துள்ளனர்.

மேலும் தங்களது பணியாளர்களை அநாகரீமான வார்த்தைகளால் திட்டியதாக விளக்கம் அளித்துள்ளனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!