யாழ். மாநகர சபையின் முதல்வர் பதவிக்கு மும்முனைப் போட்டிய ஏற்பட்டுள்ளதை அடுத்து. இரகசிய வாக்கெடுப்பு நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
யாழ். மாநகர சபையின் முதலாவது அமர்வு இன்று காலை சற்று முன்னர் ஆரம்பமானது.
இதன்போது, மாநகர முதல்வர் பதவிக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு , ஆர்னோல்டின் பெயரையும், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, மணிவண்ணனின் பெயரையும், ஈபிடிபி ரெமீடியசின் பெயரையும் முன்மொழிந்து, போட்டியில் நிறுத்தின.
இதையடுத்து இரகசிய வாக்கெடுப்பு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.-Source: puthinappalakai
* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!