பெண்களே த்ரெட்டிங் செய்வதால் உயிருக்கே ஆபத்தாம்! எச்சரிக்கை தகவல்..!


இந்தக் காலத்தில் யாரைப் பார்த்தாலும் புருவத்தில் உள்ள முடியைத் திருத்துவதென்று த்ரெட்டிங் செய்கிறார்கள். பெண்கள் மட்டுமல்ல, இப்போதெல்லாம் ஆண்களும் த்ரெட்டிங் செய்கிறார்கள்!

ஆனால் உண்மையில் த்ரெட்டிங் செய்வது உயிருக்கே ஆபத்தாக முடியும் என்று கூறினால் நீங்கள் நம்புவீர்களா?

ஆம், புருவமுடிகள் என்பவை பிராணன் இயங்கும் இடங்களாக இருப்பதால் அவை உயிருக்கே ஆபத்தாக அமைகின்றது.


இறப்பு நெருங்கி வரும் பொழுது புருவ முடிகளைத் தொட்டாலே அவை கையோடு வந்துவிடும். உடல் பிராணன் தீர்ந்து போய் விடுவதாலேயே புருவ முடிகள் கொட்டிப் போய் விடுகின்றன.

இந்த புருவ முடிகளைத் திருத்துகின்ற போது கண்களைச் சுற்றியுள்ள பிராண சக்தி குறைவடைகின்றது.
இதனால் பெண்கள் மற்றும் ஆண்களின் பிராண சக்தி குறைகின்றது.


விளைவு குறைவான பிராண சக்தியால் ஆயுளும் குன்றி, பிராண சக்தி குன்றிய குழந்தைகளையும் பெற்று, ஆரோக்கியக் குறைவான சமுதாயத்திற்கே வித்திட்டு விடுகின்றனர். இவை ஆயுளைக் குறைப்பதுடன் பெரும் நோய்களுக்கும் காரணமாய் அமைகின்றன.

அதனால் இனிமேல் த்ரெட்டிங் செய்வதற்கு முன் சற்று சிந்தியுங்கள்! அதற்கு பதிலாக டச் அப்ஸ் போன்றவற்றால் புருவ முடிகளை அழகு படுத்தலாம்.- © tamilvoicenews.com | All Rights Reserved

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!