இரட்டைக் குழந்தை பிரியரா நீங்கள்? இந்த உணவுகளை உட்கொண்டாலே போதுமாம்..!


குழந்தை பிறப்பது மற்றும் குழந்தைக்கு தாயாவது என்பது ஒரு வரம். ஒரு பெண்ணுக்கு குழந்தை பிறந்து விட்டால் அதை மறுபிறப்பு என்பார்கள் எம் முன்னோர்கள். இதுவே இரட்டைக் குழந்தை பிறந்துவிட்டால்? அந்த சந்தோஷத்தைர வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது.

இரட்டை குழந்தை வேண்டி சிலர் மருத்துவர்களை நாடிச் செல்லும் அளவிற்கு இப்போது காலம் மாறி விட்டது. ஆனால் ஒரு சில உணவுகளை அதிகளவில் உட்கொண்டாலேயே இரட்டைக் குழந்தைகள் பிறப்பதற்கான வாய்ப்பு ஏற்படும் என்பது உங்களுக்குத் தெரியுமா?

ஆம், இந்த உணவுகளை உட்கொண்டால் இரட்டைக் குழந்தை நிச்சயம்!


01. கிழங்கு
கிழங்கில் அதிகமாக பைட்டோ ஈஸ்ட்ரோஜென் மற்றும் ப்ரோஜெஸ்ட்டரோன் அதிகளவில் உள்ளன. அவை கருப்பையில் ஒன்றுக்கு மேற்பட்ட முட்டையை தங்கவைக்க உதவும். அதனால் அதிகமாக கிழங்கு சாப்பிட்டால் இரட்டை குழந்தைகள் பிறக்க வாய்ப்புகள் உண்டு.


02. பால் பொருட்கள்
பால், வெண்ணெய் மற்றும் தயிர் போன்றவற்றை கர்ப்பிணிகள் அதிகளவில் உண்பதால் இரட்டை குழந்தைகள் பிறக்க வாய்ப்புண்டு. ஏனெனில் பால் பொருட்களில் கல்சியம் அதிகம் உண்டு. கல்சியமானது எலும்புகளுக்கு மட்டுமன்றி இனப்பெருக்க மண்டலத்திற்கும் சிறப்பான பலன்களை வழங்குகிறது. ஆகவே அதிகளவில் பாலுற்பத்திப் பொருட்களை உண்ணும் பெண்களுக்கு இரட்டை குழந்தைகள் பிறக்க வாய்ப்புண்டு.


03. ஃபோலிக் அமில உணவுகள்
ஃபோலிக் அமிலம் அடங்கியுள்ள உணவுகளை உட்கொள்வதால் இரட்டை குழந்தைகள் பிறப்பதற்கான வாய்ப்பு அதிகரிக்கும். போஞ்சி, கீரைகள் மற்றும் பீட்ரூட் போன்றவற்றில் அளவுக்கு அதிகமான ஃபோலிக் அமிலம் உள்ளது. ஆகவே இந்த உணவுகளை அடிக்கடி சேர்த்துக்கொள்வது சிறந்தது.

04. குறைவான காபோஹைதரேட்
காபோஹைதரேட்டானது கருமுட்டையின் அளவை அதிகரிக்கச் செய்யும். அத்துடன், இது நரம்புக் குழாயையும் பாதுகாக்கும்.
ஆகவே இத்தகைய உணவுகளை உண்டு, இரட்டைக் குழந்தைகளை பெற்று, உங்கள் கனவுகளை நனவாக்குங்கள்! – © tamilvoicenews.com | All Rights Reserved

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!