யாஷுகா அப்புறம் அபிராமி.. ரிலேஷன்ஷிப்பில் இருந்த நிரூப் ஓபன் டாக்!

பிக் பாஸ் சீசன் நிகழ்ச்சியில் போட்டியாளாராக கலந்து கொண்ட நிரூப், அபிராமி தற்போது பிபி அல்டிமேட் ஷோவிலும் கலந்து கொண்டிருக்கிறார்.

அந்த நிகழ்ச்சியில் இருக்கும் போது யாஷிகா ஆனந்தின் முன்னாள் காதலர் என்று தான் மக்கள் அறியப்பட்டனர். அந்த வாய்ப்பு கிடைக்க காரணமாக இருந்த யாஷிகா பற்றியும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் நிரூப் வெளிப்படையாக பேசியிருந்தார்.

இந்நிலையில் பிபி அல்டிமேட் ஷோவில் முதல் நாளே நாமினேஷன் நடைபெற்று இருக்கிறது. அதில் நிரூப், அபிராமி நாமினேட் செய்தார். மேலும் நான் அபிராமி உடன் ரிலேஷன்ஷிப்பில் இருந்தேன்.

அப்போது இருந்த அபிராமி இல்லை இது, அதிகம் மாறிவிட்டார். அவரிடம் நான் இங்கு பேசவும் இல்லை. அதனால் அவரை நாமினேட் செய்கிறேன்” என சொல்லி நாமினேட் செய்கிறார் நிரூப்.

சில மாதங்களுக்கு முன்பு நிரூப் அபிராமியை கட்டியணைத்தப்படி இருக்கும் போட்டோ இணையத்தில் வைரல் ஆனது குறிப்பிடத்தக்கது.- source: malaimurasu * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!