பாதுகாவலரின் மடியில் உயிர்விட்ட செல்பி புகழ் கொரில்லா!

14 வயதாகும் நடாகாஷி என்ற பெயருடைய அந்த பெண் கொரில்லா உடல்நலக் குறைவால் இறந்ததாக விருங்கா தேசிய பூங்கா தெரிவித்துள்ளது.

2019-ஆம் ஆண்டில் காங்கோவில் வன பாதுகாவலர் மேத்யூ ஷவாமுடன் செல்பி போஸ் கொடுத்து பிரபலமடைந்த நடாகாஷி மற்றும் மடாபிஷி என்கிற 2 கொரில்லா குரங்குகளில் ஒன்று நடாகாஷி அதன் பாராமரிப்பாளரின் மடியிலேயே உயிரை விட்டது.

‘செல்பி’க்கு அடிமையான கொரில்லாக்கள்

14 வயதாகும் நடாகாஷி என்ற பெயருடைய அந்த பெண் கொரில்லா உடல்நலக் குறைவால் இறந்ததாக விருங்கா தேசிய பூங்கா தெரிவித்துள்ளது. 2019-ல் அதனுடன் செல்பி எடுத்து வெளியிட்ட வன பாதுகாவலரும் பராமரிப்பாளருமான மேத்யூ ஷவாமு வின் மடியிலேயே நடாகாஷி இறுதி மூச்சை விட்டது.- source: dailythanthi * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!