அசாம் மாநிலம் கவுகாத்தி பகுதியில் உள்ள ஆத்கோகன் என்ற பகுதியில் தெருவோரமாக பானிபூரி கடை நடத்தி வரும் கடைக்காரர் ஒருவர் தன் சிறுநீரை ஒரு மக்கில் பிடித்து அதை பானிபூரிக்கு வழங்கப்படும் தண்ணீரிலேயே கலக்கும் அருவருக்கத்தக்க வீடியோ ஒன்று சமூகவலைத்தளங்களில் தீயாக பரவி வருகிறது.
இந்த வீடியோவை கண்ட அனைவரும் கடுங்கோபத்திற்கு ஆளாகி அதிக அளவில் பகிர்ந்து திட்டி தீர்த்து அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க சொல்லி வந்த நிலையில் அந்த பானிபூரி கடைக்கார்
போலீசாரால் கைது செய்யபட்டுள்ளார்.- source: webdunia
* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!