விசித்திரமான செல்பி ஆசை… நடிகை ராதிகா ஆப்தே வெளியிட்ட அதிர்ச்சி புகைப்படம்..!


மனத்தில் உள்ளவற்றை வெளிப்படையாகப் பேசும் இயல்புடையவர் நடிகை ராதிகா ஆப்தே. இவர் தமிழில் சில படங்கள் நடித்திருந்தாலும் ரஜினியுடன் நடித்த கபாலி அவருக்கு நல்ல பெயரைப் பெற்றுத்தந்தது.

அக்‌ஷய் குமார்- ராதிகா ஆப்தே நடித்துள்ள ‘பேட்மேன்’ படம் திரைக்கு வர இருக்கிறது. இந்த நிலையில் அப்படம் ரசிகர்களிடையே பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில் சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராமில் ராதிகா ஒரு செல்பியை பதிவிட்டுள்ளார்.


அது நிஜ பல்லியா இல்லை பொம்மையா என்று தெரியவில்லை. ஆனால் இந்த படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

ராதிகா ஆப்தே என்ன சொன்னாலும் சர்ச்சை எதைச் செய்தாலும் வைரல் என்பது பாலிவுட் கணக்கு. பல்லி என்றாலே காத தூரம் ஓடும் பெண்கள் மத்தியில் ஒரு நடிகை இவ்வாறு போஸ் கொடுத்து உள்ளார்.

பாலியல் தொல்லை பற்றி நடிகைகள் யாரும் தைரியமாக பேசுவது இல்லை. அப்படி பேசினால் அவர்களுடைய எதிர்காலம் நாசமாகிவிடும். அவர்களுடைய திரை உலக கனவு, கனவாகவே முடிந்துவிடும். இதனால் தான் நடிகைகள் யாரும் பாலியல் தொல்லை குறித்து வாய் திறப்பது இல்லை. என தனது பேட்டியில் கூறி உள்ளார்.-Source: dailythanthi

வீடியோக்களை Whatsapp, Email இல் பெற Subscribe!: http://goo.gl/ptkCWB