ரொமன்ஸ் செய்ய கடற்கரைக்கு வந்த ஜோடியால் நிகழ்ந்த மனதை உலுக்கிய சம்பவம்…!


திருமணம் ஆனவர்கள் மற்றும் காதலர்கள் ரொமன்ஸ் செய்வதற்காக அவர்களுக்கு தோன்றும் இடங்களுக்கு சென்று புகைப்படங்கள் எடுப்பது சமீப காலமாக பிரபலமாகி வருகிறது.

மேலும் தங்கள் புகைப்படங்கள் நன்றாக வர வேண்டும் என்பதற்காக ஆபத்தான இடங்களுக்கு சென்று புகைப்படம் எடுகின்றனர். ஆனால் சில சமயங்களில் அதுவே அவர்களுக்கு ஆபாத்தாக மாறி அவரகளின் உயிரை பறிக்கும் சூழ்நிலை உருவாகிறது.

அப்படி திருமணம் ஆன புது ஜோடி ஒன்று கடற்கரையில் புகைப்படம் எடுக்க கடற்கரைக்கு சென்றுள்ளனர். கடற்கரையில் சிறு பாறைகள் உள்ள இடத்தில் நின்று ரொமன்ஸ் செய்திருக்கிறார்கள். அப்போது திடீரென ஒரு பெரும் அலை அந்த பெண்ணை கீழே விழ வைத்துள்ளது.

மேலும் அந்த வாலிபரும் நிற்க முடியாமல் தடுமாறி கீழே விழுந்துள்ளார். இந்த வீடியோவானது சமூக வலைதளங்களில் வைரலாக வருகிறது. – Source: liveday.

வீடியோக்களை Whatsapp, Email இல் பெற Subscribe!: http://goo.gl/2rYY05