சரண்யாவின் முதல் கணவர் இந்த பிரபல நடிகராம்..! அப்போ பொன்வண்ணன்..?


நடிகை சரண்யா தமிழ் திரையுலகில் உலக நாயகனுக்கு ஜோடியாக நாயகன் என்னும் திரைப்படத்தில் தான் ஹீரோயினாக அறிமுகம் ஆனார். சில வருடங்களிலேயே தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல மொழி திரைப்படங்களில் பட்டையை கிளப்பி வந்தார்.


இவரின் திருமண வாழ்க்கையை பொறுத்தவரை நடிகர் பொன்வண்ணன் அவர்களை திருமணம் செய்து கொண்டு இரண்டு பெண் குழந்தைகளுடன் வாழ்ந்து வருகிறார் என்பது அனைவருக்கும் தெரியும்.
ஆனால் சரண்யாவிற்கு 1987 ஆம் ஆண்டு நடிகர் ராஜசேகருடன் முதல் திருமணம் நடைபெற்றுள்ளது.


கருத்து வேறுபாடு காரணமாக இந்த திருமண வாழ்க்கை ஒரு வருடம் கூட நீடிக்காமல் விவாகரத்தில் முடிந்தது. அதன் பிறகு 1995ஆம் ஆண்டு பொன்வண்ணனை திருமணம் செய்து கொண்டு தற்போது வரை சேர்த்து வாழ்ந்து வருகின்றனர்.

சில வருடங்களுக்கு முன்பு சரவணன் மீனாட்சி சீரியலில் தாத்தாவாக நடித்த ராஜசேகர் சமீபத்தில் தான் இயற்கை எய்தினார்.- source: nation

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!