நாட்டு புற கலைஞனுக்குள் இப்படி ஒரு சோகமா.! புஷ்பவனம் குப்புசாமி அதிர்ச்சி பேட்டி..!


தமிழர்கள் அனைவரும் அறிந்த நாட்டுபுற பாடகர் புஷ்பவனம் குப்புசாமி . இவர் நாட்டு புற பாடல்களை தவிர்த்து பல சினிமா பாடல்களையும் பாடியுள்ளார்.

மேலும் இளையராஜா ,வித்யா சாகர், ஜிவி பிரகாஷ் போன்ற முன்னனி இசையமைப்பாளர் இசையில் புஷ்பவனம் குப்புசாமி பாடியுள்ளார். அஜித், விஜய், தனுஷ் என பலரின் படங்களை ஹிட் பாடல்களை பாடியுள்ளார்.

புத்தகங்கள் ,பல தெய்வீக பாடல்களையும் வெளியிட்டுள்ளார். மேலும் கர்நாடக இசையில் டாக்டர் பட்டமும் கலைமாமனி விருதும் இவர் வாங்கியுள்ளார்.

இந்நிலையில் புஷ்பவனம் குப்பு சாமி ஒரு தகவலை கூறியுள்ளார். அதில் கர்நாடக சங்கீதத்திற்காக இதுவரை எந்த சபாவும் தன்னை பாட கூப்பிடவில்லை என வருத்ததுடன் புஷ்பவனம் குப்புசாமி கூறியுள்ளார்.-Source: liveday

* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!