என் கணவருக்கு எப்ப பாரு…. என்னால முடியல.. வீடியோ போட்டு கதறும் பெண்..!


‘என் கணவருக்கு எப்ப பாரு அந்த “மூடு”தான்.. என்னால முடியல.. லாக்டவுனை எப்ப முடிவுக்கு கொண்டு வருவீங்க.. தினமும் வீட்டில் எனக்கு செக்ஸ் டார்ச்சர் தருவதால் நான் அடிக்கடி மயக்கமடைந்துவிடுகிறேன்.. என் கணவரை எப்போது வேலைக்கு அனுப்புறதுன்னும் தெரியல” என்று ஆப்பிரிக்க பெண் ஒருவர் வீடியோ வெளியிட்டு கண்ணீர் மல்க தன் பிரச்சனையை சொல்லி உள்ளார்.

உலகம் முழுவதும் வைரஸ் ஆட்டிப்படைத்து கொண்டிருக்கிறது.. அதனால் பல நாடுகள் லாக்டவுனில் உள்ளன.. மக்கள் வெளியில் எங்கும் செல்ல முடியாமல் வீடுகளுக்குள்ளேயே முடங்கி கிடக்கின்றனர்!!

அப்படி பாதிக்கப்பட்ட நாடுதான் ஆப்பிரிக்காவும்.. 500-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்னர்.. 30-க்கும் மேல் இறந்துள்ளனர்.. இந்நிலையில் கானாவை சேர்ந்த பெண் ஒருவர் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார்.. அதில் தன்னுடைய கணவன் மீது குற்றச்சாட்டை வைத்து லாக்டவுன் எப்போது முடிவுக்கு வரும் என்று கேள்வி எழுப்பி அரசுக்கு ஒரு வேண்டுகோளையும் விடுத்துள்ளார்.

அதில், “லாக்டவுனால் ஒரு சர்வாதிகார கணவனிடம் சிக்கி கொண்டேன்.. அவருக்கு ஒரு கவலையும் இல்லை.. ஊரடங்கு எப்போது முடியும், அவரை எப்போது வேலைக்கு அனுப்புவது என்றும் தெரியவில்லை… அரசாங்கம் ஊரடங்கை முடிவுக்கு கொண்டு வராவிட்டால், வீட்டில் உள்ள கணவர்களை வேலைக்கு செல்லவாவது அனுமதிக்க வேண்டும்.

என் கணவருக்கு எப்பவுமே ‘செக்ஸ்’ மூடுதான்.. அவரது தொல்லையால் நான் அடிக்கடி மயக்கம் போட்டு விழுந்து விடுகிறேன்.. வீட்டில் எந்த வேலையும் செய்றது இல்லை.. நான் சமைச்சால் நல்லா சாப்பிடுவார்.. ஆனா தூங்குறதே இல்லை. சாப்பிட்டு முடிச்சதும் கொஞ்ச நேரம் டிவி பார்ப்பார்.. திரும்பவும் செக்ஸ் மூடு வந்துடும்.. ஊரடங்கு இருப்பதால் என் உடல்நலனில் கூட அக்கறை எடுத்து கொள்ள முடிவதில்லை.

அடிக்கடி உறவு இருப்பதால், என் உடம்பு, மனசு மொத்தமாக கெட்டுவிட்டது.. ரொம்பவும் மனவேதனையில் இருக்கிறேன்.. ஒரு கட்டத்தில் வீட்டில் இதை பொறுக்க முடியாமல்தான், வெளியில் ஒரு இடத்தில்
டெம்பரரி வேலையில் சேர்ந்திருக்கிறேன். அதனால் அரசாங்கம் விரைவில் ஊரடங்கை முடிவுக்கு கொண்டு வரவேண்டும்” என்று கேட்டுக் கொண்டுள்ளார்.-source: oneindia

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!