இருட்டு அறையில் முரட்டு குத்து திரைப்படத்தின் மூலம் அறிமுகமான யாஷிகா ஆனந்த், அதனைத் தொடர்ந்து பிக் பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அதன்பின்னர் ஜாம்பி உள்ளிட்ட படங்களில் கவர்ச்சி வேடங்களில் நடித்தார் அவர். இந்நிலையில் கவர்ச்சியான உடைகளை அணிந்து அடிக்கடி போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் போஸ்ட் செய்து வருகிறார்.
இந்நிலையில், யாஷிகா தனது ட்விட்டர் பக்கத்தில் இடுப்பை காட்டி கொண்டு கவர்ச்சியான போட்டோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படத்தை பார்த்த நெட்டிசன்கள் யாஷிகா ஆனந்தை தாறுமாறாக கலாய்த்து வருகின்றனர். அந்த புகைப்படத்தில் யாஷிகா முகத்தை மூடி இடிப்பை காட்டி போஸ் கொடுத்துள்ளார். அதைப்பார்த்த நெட்டிசன்கள் மூட வேண்டியதை மூடாமல், கண்ணை மூட என்ன செய்வது என்று கலாய்த்து வருகின்றனர்.-source: newstm
* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!