திருமணம் என்பது ஒரு மனிதனின் வாழ்நாள் கனவு என்று என்ன நடக்க வேண்டும் என்பதை அவன் பார்த்துப் பார்த்து செய்வான். தன் வாழ்வில் ஒரு நாள் தான் மட்டும் தான் அந்த சந்தர்ப்பம் கிடைக்கும் என்பதால் அதை வீடியோ மற்றும் போட்டோ எடுக்க யாரும் மறப்பதில்லை.
அப்படியாகத் திருமண வீடுகளில் எடுக்கப்படும் போட்டோ வீடியோக்களில் சில நேரங்களில் சில வித்தியாசமான சம்பவம் பதிவாகிவிடும். அப்படிப் பதிவாகும் விஷயங்கள் சமூகவலைத்தளங்களிலே வெளியான டிரெண்டாகிவிடும்.
shaadi do dilon ka milan hai.. oh wait pic.twitter.com/o9nKeFdZJH
— Godman Chikna (@Madan_Chikna) December 5, 2019
அப்படியாகச் சமீபத்தில் ஒரு விடியோ சமூகவலைத்தளங்களில் டிரெண்டாகியுள்ளது. அந்த வீடியோவில் திருமணம் முடிந்து தம்பதிகள் பெரியவர்களின் ஆசீர்வாதத்திற்காக அமர்ந்திருந்த போது பின்னால் இருந்து ஒருவர் மாப்பிள்ளை தொந்தரவு செய்து கொண்டே இருந்தார்.
முதலில் அமைதியாகப் பொறுத்துக்கொண்ட மாப்பிள்ளை தொடர்ந்து அவர் தொந்தரவு செய்து கொண்டே இருந்ததால் அவரை எழுந்து அடித்துவிட்டார். இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகியுள்ளது.-Source: samayam
* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!