Tag: வெள்ளிக்கிழமை

ஆடி கடைசி வெள்ளிக்கிழமை இவற்றையெல்லாம் கடை பிடித்தால்!

இன்று ஆடி மாதத்தின் கடைசி வெள்ளிக்கிழமையாகும். இன்று அம்பாளை ஆராதிக்க வேண்டும். காலையில் ஆலயத்துக்கு சென்று ஐந்துமுக திரி வைத்து…
மஹாலட்சுமி ஸ்லோகத்தை வெள்ளிக்கிழமையில் சொன்னால் நடக்கும் அற்புதங்கள்!

கீழ்க்காணும் ஸ்லோகத்தை தினமும் மாலைவேளையில் விளக்கேற்றி வைத்துச் சொல்லிவாருங்கள். உங்கள் இல்லத்திலும் மகாலட்சுமி மனமாரக் குடிகொண்டு அருள்வாள். மகாலட்சுமிதேவியின் அருளைப்…
தை மாத கடைசி வெள்ளிக்கிழமை – விரதம் இருந்து காளிகாம்பாளை வழிபடலாம்.!

தை வெள்ளிக்கிழமைகளில் சுமங்கலிப் பெண்கள் மஞ்சள் பூசி குளித்து, விரதம் இருந்து மகாலட்சுமியை வழிபட்டால் வீட்டில் செல்வம் சேரும். கணவனின்…
விநாயகரை வழிபட வேண்டிய நாளும்… தீரும் பிரச்சனைகளும்.!

வன்னி மரத்தின் அடியில் வீற்றிருக்கும் விநாயகருக்கு, அவிட்டம் நட்சத்திரம் அன்று விரதம் இருந்து நெல் பொரியால் அர்ச்சனை செய்தால், திருமணத்…
முன்னோர்கள் வெள்ளிக்கிழமையில் ஏன் நகம் வெட்டக்கூடாது என்கிறார்கள்?

வெள்ளிக்கிழமை நகம் வெட்ட கூடாது என்றவுடன் ஏன் அன்று வெட்டினால் வெட்ட முடியாதா? நகம் தான் வெட்டுப்படாதா? என்று கேட்பார்கள்…
வெள்ளிக்கிழமை சுக்கிர ஹோரையில்… இவரை மட்டும் விரதம் வழிபட்டால்!

வெள்ளிக்கிழமையில் சுக்ர ஹோரை வரும் நேரத்தில் இவ்வாறு விரதம் இருந்து வழிபாடு செய்தால் சுகபோக வாழ்க்கையை அனுபவிக்க முடியும். அதை…
வேண்டியது கிடைக்க வெள்ளிக்கிழமை சொல்ல வேண்டிய ஸ்லோகம்

இந்த ஸ்லோகத்தை சுக்கிர வாரமான வெள்ளிக்கிழமைகளில் சொல்லி, பூஜை செய்பவருக்கு சகல சவுபாக்கியங்களும் உண்டாகும் என்று தேவர்களுக்கு மகாலட்சுமி அருள்புரிந்தாள்.…
தினமும் 108 முறை சொல்லுங்கள்.. வேண்டியதையெல்லாம் தந்தருளுவாள் துர்காதேவி!

செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில், துர்க்கைக்கு எலுமிச்சை தீபம் ஏற்றி துர்க்கை காயத்ரியை 11 முறை அல்லது 24 முறை அல்லது…
லஷ்மி கடாட்சம் கிடைக்க வெள்ளிக்கிழமைகளில் இதை மறக்காமல் செய்யுங்கள்..!

வீட்டில் சமையலறையில் மஹாலஷ்மி வாசம் செய்கிறாள். அதனால் உங்கள் சமையலறையை எப்போதும் சுத்தமாக வைத்திருங்கள். பஞ்சம் என்னும் வார்த்தை உங்களை…
இந்த நேரத்தில் குபேரனுக்கு பூஜை செய்தால்தான், செல்வத்தை அள்ளி கொடுப்பாராம்…!

குபேர லட்சுமி விரத பூஜையை எப்போது தொடங்க வேண்டும் வீட்டில் குபேர லட்சுமி விரத பூஜையை அனுஷ்டிக்க சில விதிமுறைகள்…
இந்த நாட்களில் பெண்கள் மகாலட்சுமியை வழிபட்டால் செல்வ வளம் பெருகும்…!

திருமணமாகாத பெண்கள் வெள்ளிக்கிழமைகளில் குத்துவிளக்கினை அலங்கரித்து தீபம் ஏற்றி, மானசீகமாக அதில் அம்மனை எழுந்தருளச் செய்து, லலிதா சஹஸ்ரநாமம் பாராயணம்…
லட்சுமி கடாட்சத்தை அள்ளித் தரும் புரட்டாசி வெள்ளிக்கிழமை விரதம்..!

புரட்டாசி மாதத்தில் வரும் வெள்ளிக்கிழமைகளில் விரதம் இருந்து மகாலட்சுமியை நினைத்து வழிபடுவதும் நன்மை பயக்கும் காரியமாகும். புண்ணியம் நிறைந்த மாதமாக…
மனதில் நினைத்த காரியங்களை நிறைவேற்றும் வெள்ளிக்கிழமை சக்தி விரத வழிபாடு

வெள்ளிக்கிழமை அன்று அம்பிகையை விரதம் இருந்து வழிபாடு செய்தால் வெற்றிகள் வந்து குவியும்; வேதனைகள் அகலும் என்பது முன்னோர்கள் வாக்கு.…