Tag: மகன்

இறந்த மகன் ஆவியை வீட்டிற்கு அழைத்து செல்ல வினோத பூஜை!

திருப்பத்தூர் மாவட்டம், நாட்டறம்பள்ளி அடுத்த சொரக்காயல் நத்தம் கிராமம், சென்றயான் வட்டம் பகுதியைச் சேர்ந்தவர் கேசவன். இவரது மனைவி வசந்தி.…
பெற்ற தாயை வெட்டி கொன்ற மகன்… தந்தை உயிர் ஊசல்..!

கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டி அருகே திட்டுவிளை பகுதியில் வசித்து வருபவர்கள் பவுல் (73) மற்றும் அமலோத்பதும். வயதான தம்பதிகளான இவர்களுக்கு…
உதவ ஆளின்றி கண் முன்னே தாயை பறிகொடுத்த மகன் – துருக்கி நிலநடுக்க சோகம்!

துருக்கியில் ஏற்பட்ட கடுமையான நிலநடுக்க பாதிப்பு ஒரு வாரம் கடந்த நிலையில், உயிரிழப்பு எண்ணிக்கை 33 ஆயிரம் கடந்து உள்ளது.…
|
ஸ்கூட்டரை அணைக்காமல் இருந்த தந்தை – ஆக்சலேட்டரை திருகிய மகனால் விபத்து!

மராட்டியத்தில் சிந்துதுர்க் பகுதியில் வீடு ஒன்றின் முன்னால் தந்தை மற்றும் மகன் என இருவரும் ஸ்கூட்டி ஒன்றில் அமர்ந்து இருக்கின்றனர்.…
|
முன்னாள் போலீஸ் ஏட்டுவை கொன்று உடலை ஆற்றில் வீசிய மகன்!

ஊத்தங்கரை அருகே காணாமல் போன முன்னாள் போலீஸ் ஏட்டு, கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை…
|
சரக்கு ரெயிலில் சிக்க இருந்த தாயின் உயிரை காப்பாற்றிய மகன்!

கர்நாடகாவின் கலபுரகி மாவட்டத்தில் ரெயில் நிலையம் ஒன்றில் தாயும், மகனும் காத்திருந்தனர். இதன்பின்னர், அந்த பெண் கீழே இறங்கி குறுக்கு…
|
இறந்த சிறுவனை 8 மணி நேரம் உப்பு குவியலில் வைத்த கொடூரம்… பகீர் காரணம்!

நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆகியும் நாட்டின் ஒரு சில பகுதிகளில் இன்னும் மூடநம்பிக்கை சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன.…
|
பூட்டிய வீட்டிற்குள் தாய்-மகன் எரிந்த நிலையில் பிணமாக மீட்பு!

ஊத்தங்கரை அருகே வீட்டிற்குள் தாய்-மகன் தீ வைத்து எரித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஊத்தங்கரை, கிருஷ்ணகிரி…
டாக்டருக்கு படிக்கும் மகனை சிகிச்சை அளிக்க சொல்லிவிட்டு சுற்றுலா சென்ற அரசு டாக்டர்!

அரசு ஆஸ்பத்திரியில் மகனை சிகிச்சை அளிக்க சொல்லிவிட்டு சுற்றுலா சென்ற தலைமை டாக்டர் பணிஇடை நீக்கம் செய்யப்பட்டார். ஈரோடு மாவட்டம்…
|
மரம் அறுக்கும் ரம்பத்தால் குடும்பத்தினரை அறுத்து கொன்று வியாபாரி விபரீதசாவு..!

மனைவி, மகன், மகள் கழுத்தை அறுத்து கொன்று, வியாபாரி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பொழிச்சலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள…
வீட்டு மாடியில் தூங்கிய தந்தை… மகன் செய்த வெறிச்செயல்.!

ஸ்ரீபெரும்புதூர் அருகே வீட்டு மாடியில் தூங்கிய தந்தை சரமாரியாக வெட்டி கொலை செய்த மகனை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.…
பெற்றோர் கண் முன்னே மோட்டார் சைக்கிள் விபத்தில் மகன் சாவு..!

கல்பாக்கம் அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் பெற்றோர் கண் முன்னே மகன் உயிரிழந்தது மிகுந்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. செங்கல்பட்டு…