Tag: பொங்கல்

கடையில் வாங்கி வந்த இனிப்பை பிள்ளைகளிடம் கொடுத்த தந்தை.. பின் நேர்ந்த சோகம்..!

பொங்கல் பண்டிகையையொட்டி கடையில் வாங்கி வந்த இனிப்பு சாப்பிட்ட அக்காள்-தம்பி பரிதாபமாக உயிரிழந்தனர். திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகில் உள்ள…
|
பொங்கல் பரிசு பணத்தை செலவு செய்த கல்லூரி மாணவர் அதிர்ச்சி முடிவு..!

பொங்கல் பரிசு பணத்தை செலவு செய்ததால் தாயார் திட்டுவார்களோ என்று பயந்து, வீட்டின் பூஜை அறையில் உள்ள உறை கிணற்றில்…
|
ஸ்ரீ சக்கரத்தை விரதமிருந்து வழிபடுவதால் கிடைக்கும் நன்மைகள்..!

சக்கர வழிபாட்டில் மிகுந்த சக்தி வாய்ந்ததாக கருதப்படுவது ஸ்ரீ சக்கர வழிபாடாகும். எனவே தான், ஆதி சங்கரரர் அவர்கள் பலநூறு…
பொழுதுபோக்கு இடங்களில் காணும் பொங்கலை கொண்டாட குடும்பத்துடன் குவிந்த மக்கள்

காணும் பொங்கலையொட்டி தமிழகத்தின் பல்வேறு இடங்களில் பூங்காக்களிலும், சுற்றுலா மையங்களிலும் அலைகடலென திரண்ட மக்கள், குழந்தைகளுடன் பொழுதைக்களித்து குதூகலமடைந்தனர். தமிழகம்…
|
புதுப்பானையில் மஞ்சள் கொத்து கட்டுவது எதற்கு..?

மங்கலப் பொருட்களில் மகாலட்சுமியின் அம்சமாகத் திகழும் மஞ்சள், மகிமை மிக்கது. மகிமை மிக்க மஞ்சள் கிழங்குச் செடியினை பொங்கல் நன்னாளில்…
போகி பண்டிகையை உற்சாகமாக கொண்டாடிய மக்கள்…!

நான்கு நாட்கள் நடைபெறும் பொங்கல் பண்டிகையின் துவக்க நாளான இன்று போகி பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. தேவையற்ற பொருட்களை எரித்ததால்…
|
கொண்டாட்டத்தில் அரசு ஊழியர்கள்… பொங்கலுக்கு 9 நாட்கள் விடுமுறையா..?

இன்னும் தீபாவளியே வராவிட்டாலும் கூட பொங்கலுக்கான பரபரப்பு மக்களிடையே தொற்றிக் கொண்டுள்ளது. பொங்கலுக்கு ஊருக்கு செல்வதற்கு இன்றே முன்பதிவு தொடங்கியுள்ளது.…
|
பொங்கலுக்கு அம்மா வீட்டுக்கு வர மறுத்த கணவன் – புதுப்பெண் தற்கொலை..!

ராசிபுரம் தாலுகா, முள்ளுகுறிச்சி அருகேயுள்ள தும்பல்பட்டியைச் சேர்ந்தவர் வரதராஜ். விவசாயி. இவரது மகள் பரமேஸ்வரி (வயது18). மெட்டாலா அருகிலுள்ள பிலிப்பாகுட்டை…
|
பொங்கல் கொண்டாட சொந்த ஊர் திரும்பிய மறுநாளே நண்பர்களுக்கு நடந்த கொடூரம்..!

குமரி மாவட்டம் அஞ்சுகிராமம் அருகே உள்ள மயிலாடி மார்த்தாண்டபுரம் பகுதியை சேர்ந்தவர் பட்டுசாமி. இவருடைய மகன் சாய்ஹரிகரன் (வயது 22).…
|
வீட்டில் ராஜ யோகம் பெற வேண்டுமா? பொங்கலன்று இந்த நேரத்தில் பொங்கல் வையுங்கள்..!

நாடு முழுவதும் பல்வேறு பெயர்களில் கொண்டாடப்படுகிறது பொங்கல் திருநாள். தைத்திருநாளில் மிக முக்கியமானது பொங்கல் வைப்பது. பொங்கல் திருநாளான (15.01.19)…