Tag: பூஜை

பூஜை பொருட்களை இந்த நாளில் தேய்த்தால் செல்வம் வீட்டில் தங்காது.!

எல்லா விஷயத்திலும் நாள், நட்சத்திரம், கிழமை போன்றவற்றை பார்த்து செய்யும் பொழுது அதில் தடைகள், தாமதங்கள் ஏற்படுவது இல்லை. நம்…
இந்த விசயங்களை விரதம் அனுஷ்டிப்பவர்கள் மறக்கக்கூடாது!

பொதுவாக விரதம் மன அமைதிக்காகவும் சுகாதாரத்திற்காகவும் தான். சரி இப்போது விரதம் இருப்பதற்கு என்னவெல்லாம் செய்ய வேண்டும் எப்படி கடைபிடிக்க…
மாங்கல்ய தோசத்திற்கும் ஸ்ரீமகாலட்சுமி பூஜை சக்திவாய்ந்த பரிகாரம்!

முற்பிறவிகளில் செய்துள்ள தவறான செயல்களை மன்னிக்கும்படி- மனப்பூர்வமாக வேண்டினால் அந்தத் தாய் நம்மை மன்னித்து நமது வறுமையை போக்கி அருள்புரிவாள்.…
|
வரலட்சுமி விரதம் அனுஷ்டிப்பவர்கள் இந்த விசயங்களை மறந்திராதீங்க..!

சகல வளங்களையும் தரும் இந்த வரலட்சுமி விரத பூஜையை, ஆவணி மாத பௌர்ணமிக்கு முன்வரும் வெள்ளிக்கிழமை அன்று செய்ய வேண்டும்.…
நிச்சயமாக எண்ணிய காரியத்தை நிறைவேற்றும் ஸ்ரீ சாய்நாதர்..!

விரதத்தை எந்த ஒரு வியாழக்கிழமையானாலும், சாயிநாமத்தை எண்ணி ஆரம்பிக்கலாம். காலை அல்லது மாலையில் சாயிபாபாவின் போட்டோவிற்கு பூஜை செய்ய வேண்டும்.…
கோவில்களில் பூஜை செய்யும் போது மணி அடிப்பது ஏன்?

கோவில்களிலும், வீடுகளிலும் பூஜை செய்யும் போது மணி அடிப்பதற்கு சில சாஸ்திர காரணங்கள் உள்ளன. அவை என்னவென்று அறிந்து கொள்ளலாம்.…
முருகனின் வேலாயுதத்தை பூஜையறையில் மட்டும் வைத்து பூஜிக்கலாமா?

சுப்ரமணிய ஸ்வாமியை குலதெய்வமாக உடையவர்கள் வேலாயுதத்தை வைத்து பூஜை செய்யலாம். ஆனால் வைக்கும் போது இதையெல்லாம் மறக்கக்கூடாது. அதுவும் அளவில்…
9 வியாழக்கிழமை… சாய்பாபா விரதம் இருப்பது எப்படி தெரியுமா..?

ஒன்பது வியாழக்கிழமைகள் பழ, திரவ உணவு மட்டுமே அருந்தி பாபாவுக்கு விரதம் இருக்க வேண்டும். ஒன்பது வியாழக்கிழமைகளும் சாய்பாபா கோவிலுக்கு…
நினைத்ததை நிறைவேற்றும் செவ்வாய்கிழமை ராகுகால துர்க்கா பூஜை…!

துர்க்கையைத் துதிக்க ராகுகாலமே சிறந்தது. ராகுகாலத்தில் பூஜை செய்வோமானால், அந்த பூஜை மற்ற நேரங்களில் செய்யப்படும் பூஜையைவிட பலன் மிகுந்ததாக…
எந்த கிழமையில் ராகுகால பூஜை செய்தால் என்ன பலனை அடைய முடியும்?

கோவிலுக்கு சென்று அம்மனை வழிபட முடியாதவர்கள் கூட வீட்டில் இருந்தபடியே விரதம் ராகு காலத்தில் எப்படி பூஜை செய்வது? எந்த…
செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் இந்த விரதத்தை அனுஷ்டித்தால் வறுமை ஏற்படாது..!

அன்னபூரணி தேவியை விரதமிருந்து வழிபடக்கூடிய இந்த பூஜையை மாதத்தில் வருகிற வளர்பிறை செவ்வாய், வெள்ளிக்கிழமைகள் ஆகிய தினங்களில் செய்வது சிறப்பு.…