Tag: பாபா

பாபாவின் திருக்கரத்தால் தொடப்பட்டு கொடுக்கப்பட்ட உதிபிரசாதம்..!

சாய்நாதரை ஒரு தடவை தரிசனம் செய்தாலே நம் பாவங்கள் தொலைந்து விடும். இந்த பிறவியில் மட்டுமல்ல, அடுத்த பிறவிக்கும் உரிய…
சீரடியில் உள்ள வாயில்லா ஜீவன்களும் சாய்பாபாவால் வசந்தத்தைப் பெற்றன!

பசியால் வாடும் உயிரினத்துக்கு அன்னதானம் செய்பவர் உண்மையில் அதை என்னுடைய வாயில் இடுகிறார் என்று அர்த்தமாகும் என்று சாய்பாபா அடிக்கடி…
பாபா என்று உரிமையுடன் அழைக்க செல்வம் தேவையில்லை!

பாபா என்று உரிமையுடன் அழைக்க செல்வம் தேவையில்லை. மனம் முழுக்க அன்பு ஒன்றே போதுமானது. நீ அனுபவிக்கவேண்டியதை பொறுமையாக அனுபவித்தே…
‘என்னுடைய சமாதியிலிருந்தும் நான் இயங்குவேன்’

பாபாவை நன்கு புரிந்து கொள்ள ஒவ்வொருவரும் பாபாவின் சக்தியைத் தானே அனுபவித்து உணர வேண்டும். பாபா இன்னமும் இவ்வுலகில் சுறுசுறுப்பாக…
என் பக்தனுக்கு அருள விரும்பினால் அதை எந்தக் கதவுகளால் தடுத்து நிறுத்தமுடியும்?

திடுக்கிட்டு விழித்த மேகாவால் அதை ஒரு கனவு என்று நம்பமுடியவில்லை. கதவுகள் மூடியிருக்கின்றன. யாரும் உள்ளே வந்திருக்க வழியில்லை. ஆனால்,…
பாபாவின் அருள் செய்த ஆனந்தங்கள் எத்தனையெத்தனையோ!

இரண்டு வருடங்களுக்கு முன்பு, ஒரு டிசம்பர் மாதத்தின் போது, சென்னையில் பெய்த பெருமழை நினைவிருக்கிறதுதானே! யாரால் மறக்கமுடியும் அந்த மழையால்…
சீரடி சாயி பாபாவுக்கு அன்னதானம் செய்வதற்குரிய சில வழிமுறைகள்..!

அன்னதானம் செய்தால் அடுத்து வரும் ஏழு பிறப்புகளுக்கும் தர்மம் தலைக்காக்கும் என்றும், சந்ததிகளை வளமாக வாழவைக்கும் என்றும் சாஸ்திரங்கள் கூறுகின்றன.…
பக்தர்களிடம் புனித உதி வடிவத்தில் பாபா வாழ்ந்து வருகிறார்!

பாபாவின் பக்தர்களுக்கு வரம் போன்று கிடைத்துள்ளது புனித உதி. ஆம், பாபா பக்தர்களை உதியினால் ஆசிர்வதிக்கிறார். பாபாவின் மறு உருவமே…
பாபா என்று உரிமையுடன் அழைக்க செல்வம் தேவையில்லை..!

பாபா என்று உரிமையுடன் அழைக்க செல்வம் தேவையில்லை. மனம் முழுக்க அன்பு ஒன்றே போதுமானது. நீ அனுபவிக்கவேண்டியதை பொறுமையாக அனுபவித்தே…
ஏழை – எளியவர்கள் ரசித்து ருசித்து சாப்பிடுவதை பாபா கண் இமைக்காமல் பார்ப்பார்.!

அன்னதானம் செய்யவேண்டும் என்று தன் பக்தர்களுக்குச் சொல்லும் பாபா பல முறை தானே முன்னின்று செய்திருக்கிறார். ஆம், சீரடி திருத்தலத்தில்…
பாபாவின் மகிமைகள் அற்புதமானவை..!

பாபாவின் மகிமைகள் அற்புதமானவை. மருத்துவர்களால்கூட குணப்படுத்த இயலாத நோய்களை பாபா தனது கருணை எனும் மருந்தினால் போக்கினார். அவரின் மருத்துவ…
சாய் என்று பெயரை எப்போதும் உச்சரிப்பவர்களின் பாவம் தொலையும்.!

நீ எங்கிருந்தாலும் நான் உன் பக்கத்திலேயே இருப்பேன். என் பக்தனுக்கு எது தேவையோ அதை நான் முன்கூட்டியே கொடுப்பேன். உள்ளத்தோடும்,…
பாபா நாமம் ஜெபியுங்கள்… அனைத்துப் பிரச்சினைகளும் விலகும்!

பக்தனை எந்த சூழ்நிலையிலும், காத்தருளக்கூடியவர் பாபா. பாபாவின் வழி நடத்துதலை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. அதை உணர மட்டுமே முடியும்.…