Tag: துன்பங்கள்

துன்பங்கள் விரைவில் தீர சனிக்கிழமைகளில் கருப்பசாமிக்கு செய்ய வேண்டிய பரிகாரம்!

கவலைகள், துன்பங்கள் விரைவில் தீர சனிக்கிழமைகளில் செய்ய வேண்டிய பரிகாரம் இது. இதை தொடர்ந்து செய்து வந்தால் உங்கள் கஷ்டங்கள்…
எப்படிப்பட்ட துன்பங்களையும் நீக்கும் தினமும் ஸ்ரீ சீரடி சாயிபாபா காயத்ரி மந்திரம்.!

துன்பங்கள் நீங்க தினமும் இந்த சீரடி சாயிபாபா காயத்ரி மந்திரத்தை 11 அல்லது 33 அல்லது 108 அல்லது 1008…
உங்களுக்காகக் காத்திருக்கிற கண்களைத் தந்தருளும் சாயி நாதா!

என் இறைவனே சாயிபாபா. என் மீது எத்தனை விதமான துன்பங்கள் என்னை சூழ்ந்திருக்கின்றன என்பதை எண்ணிப் பார்த்து எனக்கு உதவி…
துன்பங்கள் விலக விரதம் இருந்து பெருமாளை வழிபடுங்க… இன்று புரட்டாசி முதல் சனிக்கிழமை..!

புரட்டாசி சனிக்கிழமைகளில் விரதம் இருந்து பெருமாளை வழிபட்டால் எல்லாவிதமான கஷ்டங்களும் நீங்கி வளமான வாழ்வு கிட்டும் என்பது இந்து மதத்தின்…
இந்த எண்ணெய்யில் ஒருபோதும் விளக்கு ஏற்றவே கூடாது…!

தீபம் ஏற்றும்போது கிழக்குத் திசையில் உள்ள முகத்தை மட்டுமே ஏற்றினால் நம்மைத் தொடரும் துன்பங்கள் நீங்குவதுடன் மக்களிடையே நன்மதிப்பும் கிடைக்கும்.…
சாய் பாபாவிற்கு இந்த மந்திரத்தை சொல்லி வழிபட்டு வந்தால் துன்பங்களும் காற்றில் கரையும்..!

ராட்டினம் போல் பல ஏற்ற, இறக்கங்கள் கொண்ட தொடர் சுழற்சி தான் மனித வாழ்க்கையாகும். இன்பங்கள் வரும் போது மிகவும்…
கடுமையான தோஷங்கள் துன்பங்கள் நீங்க.. பைரவரை இப்படி வழிபடுங்க..!

விரதம் இருந்து கடவுளை வழிபாடு செய்து விட்டு அதற்கான பலன்களை எதிர்பார்க்கும் பக்தர்களுக்கு உடனடி நிவாரணம் தரும் கடவுளாக பைரவர்…
துன்பங்கள் விலக ஸ்ரீ ஷீரடி சாய்பாபாக்கு சொல்ல வேண்டிய தியான மந்திரம்..!

கீழே கொடுக்கப்பட்டுள்ள ஸ்ரீ ஷீரடி சாய்பாபாவுக்கு உகந்த மந்திரத்தை தினமும் சொல்லி வந்தால் வாழ்க்கையில் துன்பங்கள் விலகி நன்மைகள் உண்டாகும்.…
துன்பங்கள் தீர சாய்நாதரின் தியானச் செய்யுளை தினமும் சொல்லுங்க..!

சீரடி சாய்பாபா தன் வாழ்நாளில் செய்த அற்புதங்களுக்கு அளவே இல்லை. சாய்நாதருக்கு உகந்த இந்த திருவடி மகிமை (தியானச் செய்யுள்)யை…
கலங்க வைக்கும் துன்பத்திலிருந்து காப்பாற்ற தினமும் ஆஞ்சநேயாவை இப்படி வழிபடுங்க..!

அனுமனுக்கு உகந்த இந்த ஸ்லோகத்தை தினமும் சொல்லி அனுமனை வழிபாடு செய்து வந்தால் எந்த விதமான ஆபத்துகளும் நம்மை நெருங்காது.…
தினமும் 108 முறை இந்த மந்திரத்தை உச்சரித்தால் துன்பமே தூர ஓடிவிடும்…!

வராஹ முகத்தோடு இருக்கும் இந்த அன்னை, பராசக்தியின் முக்கிய மந்திரியாக திகழ்பவள். இவள் விஷ்ணுவின் வராஹ அம்சமாக தோன்றியவள். இவளுக்கு…