நேர்மையான போலீஸ் அதிகாரியான தன் மகனை கடத்தியவர்களை ரஜினி எப்படி எதிர்கொண்டார் என்பதே ஜெயிலர். ஜெயிலராக இருந்து ஓய்வு பெற்ற…
போதை பழக்கத்தால் சீரழியும் 4 பெண்கள் குறித்த கதை. ஐ.டி. நிறுவனத்தில் பணிபுரியும் 4 இளம்பெண்கள் போதை பழக்கத்திற்கு ஆளாகி…
மிகவும் மோசமான ஒரு கிராமம் எப்படி நல்ல ஒழுக்கத்துடன் மாறுகிறது என்பது குறித்த கதை. கருவறை என்னும் கிராமத்தில் இருக்கும்…
ரெஸ்டாரன்ட்டில் நடக்கும் கொலைகளும் அதற்கு பின்னால் நடக்கும் மர்மங்களை சுற்றியும் நடக்கும் கதை. சென்னையில் ரெஸ்டாரன்ட் நடத்தி வருபவர் அஸ்வின்…
ரிஷியும் அவரது தம்பி உதய் கார்த்திக்கும் எந்த ஒரு பிரச்சினைக்கும் செல்லாமல் வாழ்ந்து வருகின்றனர். இவருடைய நண்பர் மாறா பிரபல…
காதலிக்காக பணத்தை திருடிய இளைஞன் குறித்த கதை. டிடி ரிட்டன்ஸ் நிகழ்ச்சி ஏற்பாட்டாளராக இருக்கும் சந்தானத்திற்கும் சுரபிக்கும் காதல் ஏற்படுகிறது.…
கணவன் -மனைவிக்கு இடையே ஈகோ வரும் போது என்ன பிரச்சினை ஏற்படும் என்பது குறித்த கதை. பரத்தும் வாணி போஜனும்…
ஒரு விஷயத்திற்கு பின்னால் மறைந்துள்ள நிஜங்கள் குறித்த கதை. விமர்சனம் எக்கோ ஸ்ரீகாந்த் தன் மனைவியோடு இல்லற வாழ்வில் நுழையும்…
மர்மமான முறையில் இறந்த மாடல் அழகியின் கொலை எவ்வாறு நடந்தது என்பதை கண்டுபிடிப்பது குறித்த கதை. பூட்டிய வீட்டிற்குள் பாடகி…
தேவையற்ற சந்தேகத்தால் ஒரு மனிதனின் மனநிலை எப்படி மாறுகிறது என்பது குறித்த கதை. அநீதி ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்த அர்ஜுன்…
உதவி செய்ய நினைத்து பிரச்சினையில் மாட்டிக் கொண்ட இளைஞன் குறித்த கதை பிரேம் ஜி தனது குடும்பத்துடன் வாழ்ந்து வருகிறார்.…
கோழையாக இருக்கும் நபர் ஆக்ஷனில் இறங்கினால் என்ன நடக்கும் என்பது குறித்த கதை. மாவீரன் சிவகார்த்திகேயன் தன் அம்மா மற்றும்…
சுரேஷ் சக்ரவர்த்தி சேலத்தில் ஆண்கள் மற்றும் பெண்கள் படிக்கும் பள்ளிகளை நடத்தி வருகிறார். இவரது மறைவுக்குப் பிறகு மகன்கள் இருவரும்…
காடப்புறா கலைக்குழு என்ற பெயரில் கரகாட்ட குழு ஒன்றை நடத்தி வருகிறார் முனீஸ்காந்த். இக்குழுவில், மேளம் வாசிப்பவராக இருக்கிறார் காளி…
காதலிப்பவர்களை கண்டால் பிரித்து விடும் சங்கம் குறித்த கதை. நாயகன் கிருஷ்ணா, காதலர்களுக்கு எதிரான சங்கத்தில் உறுப்பினராக இருக்கிறார். இந்த…