உத்தர பிரதேச மாநிலம் பெரேலி பகுதியில் வசித்து வந்த இருவருக்கு திருமணம் செய்ய முடிவு செய்யப்பட்டது. இருவரும் சுமார் இரண்டரை…
சேலம் அம்மாபேட்டை போலீஸ் ஸ்டேசனுக்கு நேற்று இளம்பெண்ணும், வாலிபரும் பதட்டத்துடன் சென்றனர். அவர்களிடம் அங்கிருந்த போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது…
ஊர் கூட்டி நாள், நட்சத்திரம் பார்த்து பெரியவர்கள் முன்னிலையில் நடக்கும் திருமண பந்தத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது மாங்கல்யம்! இந்த…
திருமணம் என்பது ஆயிரம் காலத்து பயிர் என்பார்கள். நாள் பார்த்து நட்சத்திரம், நல்ல நேரம் பார்த்து பெரியோர் ஆசியுடன் திருமணங்கள்…
ஆந்திர மாநிலம், சென்னூர் மண்டலம், லம்பாடி பள்ளியை சேர்ந்தவர் சைலஜா. இவருக்கும் பூபால பள்ளி அடுத்த திருப்பத்தூர் பகுதியை சேர்ந்த…
நடத்தை சந்தேகத்தில் மனைவியை தாலி கயிற்றால் கழுத்தை இறுக்கி கொலை செய்த கணவரை போலீசார் தேடி வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டம்,…
தாலி கட்டிய பின் நடந்த திருமண வரவேற்பில், மாரடைப்பு ஏற்பட்டதால் மணமகன் உயிரிழந்தார். இதனால் மணமகள் குடும்பத்தார் அதிர்ச்சி அடைந்தனர்.…
தஞ்சை மாவட்டத்தில் திருமணமான ஒரு வாரத்தில் தாலியை கழற்றி வைத்துவிட்டு காதலனுடன் புதுப்பெண் மாயமானார். தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு பகுதியை…
மணமேடையில் மணமகள் மயங்கி விழுந்து இறந்ததால் விழாக்கோலம் பூண்டிருந்த திருமண மண்டபம் சோகத்தில் மூழ்கியது. ஐதராபாத்தை சேர்ந்தவர் ஈஸ்வர ராவ்.…
கட்டாயப்படுத்தி தனக்கு தாலி கட்டி உறவு வைத்துக்கொண்டு தற்போது தன்னை விபசாரம் செய்ய வற்புறுத்துவதாக தயாரிப்பாளர் மீது துணை நடிகை…
வேலூர் அருகே தாலி கட்டிய சில மணி நேரத்திலேயே இளம்பெண் ஓட்டம் பிடித்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி…
மாப்பிள்ளை வரதட்சனை கொடுத்தால் தான் தாலி கட்டுவேன் என அடம்பிடிக்கும் வீடியோ ஒன்று சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்தியாவில்…
நாகை அருகே தாலி கட்டிய பிறகு காதலியை காவல் நிலையத்தில் வைத்து பிரித்ததால் காதலன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.…
9 வயது மகன் தாலி எடுத்துக்கொடுத்து பேராசிரியைக்கு மதுரை திருமங்கலத்தில் 2-வது திருமணம் நடந்தது. மதுரை மாவட்டம் திருமங்கலத்தைச் சேர்ந்தவர்…
2 வருடம் காதலித்து திருமணம் செய்த மனைவி தாலியை கழற்றி கொடுத்து விட்டு பெற்றோருடன் சென்றதால் வாலிபர் அதிர்ச்சி அடைந்தார்.…