Tag: கேரளா

யூத முறைப்படி நடந்த திருமணம்- போலீஸ் அதிகாரி மகளை மணந்த அமெரிக்க விஞ்ஞானி!

கேரளாவில் ஏராளமான யூத ஆலயங்கள் உள்ளன. மேலும் இங்கு யூத இனத்தை சேர்ந்தவர்களும் வசித்து வந்தனர். தற்போது இந்த ஆலயங்கள்…
|
முதியவரின் சட்டைப்பையில் இருந்த செல்போன் திடீரென வெடித்தது – கேரளாவில் அதிர்ச்சி!

கேரளாவின் திருச்சூர் மாவட்டத்தின் மரோட்டிச்சல் பகுதியில் உள்ள டீக்கடை ஒன்றில் 76 வயது முதியவர் ஒருவர் டீ குடித்துக்கொண்டிருந்தார். அப்போது…
|
இது கட்டாயம் பார்க்கப்பட வேண்டும்… ‘தி கேரளா ஸ்டோரி’ படத்திற்கு குஷ்பு ஆதரவு!

கேரளாவை சேர்ந்த 32 ஆயிரம் இந்து இளம் பெண்களை மூளைச் சலவை செய்து மதம் மாற்றி ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தில்…
கேரளாவில் மாம்பழங்களை திருடி, சிக்கிய காவல் அதிகாரி பணிநீக்கம்

கேரளாவில் மாம்பழங்களை திருடி, சிக்கிய காவல் அதிகாரி போலீஸ் நற்பெயருக்கு அவமதிப்பு ஏற்படுத்தியதற்காக பணிநீக்கம் செய்யப்பட்டு உள்ளார். கேரளாவில் இடுக்கி…
|
என்னை நடிக்கவிடாமல் சதி செய்தார்… நடிகர் மம்முட்டி மீது ஷகிலா புகார்!

மலையாள திரையுலகில் கவர்ச்சி நடிகையாக கொடிகட்டி பறந்தவர் ஷகிலா. இவரது படங்கள் கேரளாவில் வெளியாகும்போது தியேட்டர்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தன.…
கேரளாவை உலுக்கிய அரிசி திருடிய வழக்கு – 14 பேர் குற்றவாளிகள்… கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு!

கேரளாவை உலுக்கிய அரிசி திருடியவர் அடித்து கொலை செய்த வழக்கில் 16 பேரில் 14 பேர் குற்றவாளிகள் என நீதிமன்றம்…
|
எனக்கு மெஸ்சியை பிடிக்காது – விடைத்தாளில் பதிலளிக்க மறுத்த 4-ம் வகுப்பு மாணவி!

ஒவ்வொரு விளையாட்டுக்கும் ஒவ்வொரு பகுதியில் அதிக அளவில் ரசிகர்கள் இருப்பார்கள். அதுபோல் ஒவ்வொரு விளையாட்டு வீரர்களுக்கும் தனித்தனியே, ரசிகர்கள், ரசிகைகள்…
|
எக்ஸ்பிரஸ் ரெயிலில் புலம்பெயர் தொழிலாளியை கீழே தள்ளி விட்டு கொன்ற தமிழக நபர்!

கேரளாவின் கோழிக்கோடு மாவட்டத்தில் கோயிலண்டி பகுதியில் ரெயில் தண்டவாள பகுதியில் கிடந்த 25 வயது ஆடவரின் உடலை கைப்பற்றி போலீசார்…
போன் பேசி கொண்டே தண்டவாளத்தை கடந்த மாணவி… தாம்பரம் அருகே நடந்த பயங்கரம்!

தாம்பரம் அருகே ரெயிலில் அடிபட்டு கேரளாவை சேர்ந்த கல்லூரி மாணவி உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரளா மாநிலம் கொல்லத்தை…
|
இனி நிஜ யானைக்கு வேலையில்லை- கோவிலுக்கு காணிக்கையாக வழங்கப்பட்ட எந்திர யானை!

கேரளாவில் உள்ள பெரும்பாலான கோவில்களில் யானைகள் வளர்க்கப்படுகின்றன. கோவில் விழாக்கள் மற்றும் சாமி ஊர்வலத்தில் இந்த யானைகள் பங்கேற்பது வழக்கம்.…
|
விஷம் கொடுத்து கொன்ற வழக்கு- தடயங்களை அழித்த தாயார், மாமாவிடம் கிடுக்கி பிடி விசாரணை!

கேரள மாநிலம் பாறசாலையை அடுத்த முறியன்கரை பகுதியை சேர்ந்தவர் ஷாரோன் ராஜ் (வயது 23). கல்லூரி மாணவர். இவருக்கும் களியக்காவிளையை…
|
காதலனுக்கு விஷம் கொடுத்து.. கல்லூரி மாணவி செய்த கொடூரம் அம்பலம்!

கேரளாவில் அமைந்துள்ள பகுதி பாறசாலை. இந்தப் பகுதியில் உள்ள மூரியங்கரை பகுதியை சேர்ந்தவர் ஷாரோன் ராஜ் (23). இவர் நெய்யூரில்…
|
சித்ரவதையால் வீட்டை விட்டு வெளியேறினேன்… பெண் சமூக ஆர்வலர் மீது தாயார் புகார்!

கேரளாவை சேர்ந்த சமூக ஆர்வலர் ரெகானா பாத்திமா. சபரிமலையில் இளம்பெண்களை அனுமதிக்கக்கூடாது என பக்தர்கள் போராட்டம் நடத்தியபோது கோவிலுக்கு சென்று…
|