Tag: உத்தரபிரதேசம்

நிச்சயதார்த்த விழாவில் துப்பாக்கியால் சுட்டு கொண்டாட்டம்.. குண்டு பாய்ந்து இளைஞர் பலி!

வட இந்தியாவில் துப்பாக்கி கலாசாரம் பெருமளவில் உள்ளது. குறிப்பாக ஏதேனும் கொண்டாட்ட நிகழ்ச்சிகளின் போது துப்பாக்கியால் வானத்தை நோக்கி சுட்டு…
|
காதலுக்காக பாலினத்தை மாற்றிய பெண்… தோழி செய்த அதிர்ச்சி செயல்!

உத்தரபிரதேசத்தின் ஜான்சியை சேர்ந்தவர் சோனால் இவர் அங்கு தனது பெற்றோருடன் வசித்து வந்தார். அவரது வீட்டுக்கு சனா என்பவர் வாடகைக்கு…
|
பைக்கில் நடுரோட்டில் கட்டிபிடித்தபடி சென்ற காதல்ஜோடி!

உத்தரபிரதேச மாநிலம் லக்னோவின் ஹஸ்ரத்கஞ்சில் மோட்டார் சைக்கிளில் வாலிபரும் இளம் பெண்ணும் கட்டிபிடித்தபடி சென்ற வீடியோ ஒன்று வைரலாகி உள்ளது.…
|
‘நாம் சாகப்போகிறோம்’ 230 கி.மீட்டர் மின்னல் வேகத்தில் லாரிக்குள் பாய்ந்த கார் – 4 பேரும் பலி!

உத்தரபிரதேச மாநிலம் லக்னோ – காசிபூர் மாவட்டத்தை இணைக்கு பூர்வாஞ்சல் எக்ஸ்பிரஸ் சாலை உள்ளது. இந்த சாலையில் கடந்த 15-ம்…
|
பாம்பு கடித்து உயிரிழந்த அண்ணன்… இறுதிச்சடங்கில் பங்கேற்க சென்ற தம்பிக்கு நடந்த சோகம்!

உத்தரபிரதேச மாநிலத்தில் ஒரு நபர் தன்னுடைய சகோதரனின் இறுதிச் சடங்கில் பங்கேற்பதற்காக சொந்த ஊருக்கு வந்துள்ளார். இந்த நிலையில், பாம்பு…
|
திருமண நிகழ்ச்சியில் அரங்கேறிய சோகம் – கிணற்றின் மேல்தளம் உடைந்ததால் 13 பெண்கள் பலி

திருமண நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்த பெண்கள் சிலர் வீட்டின் பின்புறம் இருந்த கிணற்றின் மேல்தளத்தில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். உத்தரபிரதேச மாநிலம் குஷிநகர்…
|
தொழிலதிபர் வீட்டில் மலை போல் குவித்துள்ள பணம்; சோர்வடைந்த அதிகாரிகள்!

உத்தரபிரதேச மாநிலத்தில் தொழில் அதிபர் வீட்டில் 150 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கட்டுக்கட்டாக பணத்தை எண்ணி எண்ணி… அதிகாரிகள்…
|
தினமும் படகு ஓட்டி பள்ளிக்கு செல்லும் மாணவி – வைரல் புகைப்படம்..!

உத்தரபிரதேசம் மாநிலம் பஹ்ராம்பூரில் கனமழையால் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டபோது கனமழையால் ஆற்றில் வெள்ளம் ஏற்பட்டது. இதனால்…
|
இளம்பெண்ணை பாலத்தில் சடலமாக தொங்க விட்ட குடும்பத்தினர்.! அதிர்ச்சி பின்னணி!

உத்தரபிரதேசத்தின் தேவரியா மாவட்டத்தின் மஹுவாடி காவல் நிலைய பகுதியில் உள்ள சவ்ரேஜி கர்க் கிராமத்தில் 17 வயதான நேஹா பாஸ்வான்…
20 மணி நேர போராட்டம்… ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவனுக்கு நடந்த சோகம்..!

உத்தரபிரதேசத்தில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 4 வயது சிறுவனை மீட்கும் மீட்பு படையினரின் முயற்சி தோல்வியில் முடிவடைந்தது. உத்தரபிரதேச மாநிலம்…
|
உ.பியில் கோர விபத்து – 6 குழந்தைகள் உள்பட 14 பேரின் உயிர் பறிபோன பரிதாபம்..!

உத்தரபிரதேச மாநிலம் பிரதாப்கர் அருகே லாரி மீது கார் மோதிய விபத்தில் 6 குழந்தைகள் உள்பட 14 பேர் உயிரிழந்தனர்.…
|
உத்தரபிரதேசத்தை அடுத்தடுத்து உலுக்கும் பாலியல் பலாத்கார சம்பவங்கள்..!

ஒரே நாளில் அடுத்தடுத்து ஆங்காங்கே நடக்கும் பாலியல் பலாத்கார சம்பவங்கள் உத்தரபிரதேசத்தை உலுக்கி வருகின்றன. உத்தரபிரதேசம் ஹத்ரஸ் மற்றும் பால்ராம்பூரில்…
|