Tag: இலங்கை

ராஜபக்சே சகோதரர்களின் வெளிநாட்டு பயண செலவு எவ்வளவு தெரியுமா…?

இலங்கையில் நீடித்த கடும் பொருளாதார நெருக்கடியால் மக்கள் புரட்சி வெடித்ததை தொடர்ந்து, அங்கு ஆட்சியில் இருந்த ராஜபக்சே சகோதரர்கள் கடந்த…
|
தமிழகத்திற்கு அரஞ்சு அலெர்ட் எச்சரிக்கை…. வலுவடையும் காற்றழுத்த தாழ்வு பகுதி!

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் 11, 12 ஆகிய தேதிகளில் கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு…
|
317 இலங்கை அகதிகளுடன் சென்ற கப்பல் நடுக்கடலில் தத்தளிப்பு!

இலங்கையில் பொருளாதார நெருக்கடி காரணமாக அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு மற்றும் தட்டுப்பாடு காரணமாக மக்கள் தவித்து வருகிறார்கள். வாழ்வாதாரம்…
|
ஜாமீன் வழங்க  மறுப்பு…. இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்கா சஸ்பெண்டு!

பாலியல் பலாத்கார குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இலங்கை வீரர் தனுஷ்கா அனைத்து வடிவிலான கிரிக்கெட் போட்டியில் இருந்தும் சஸ்பெண்டு செய்யப்பட்டு…
இலங்கை அரசு ஊழியர்கள் சமூக வலைதளங்களை பயன்படுத்த தடை!

இலங்கையில் பொருளாதார நெருக்கடியால் தவித்த மக்கள் தொடர் போராட்டங்களை நடத்தினர். அதிபர் மாளிகை உள்ளிட்ட அரசு கட்டிடங்களை போராட்டக்காரர்கள் தங்கள்…
|
எச்சரித்த உளவுத்துறை… கண்டுகொள்ளாத மைத்ரிபால சிறிசேனாவை சந்தேக நபராக அறிவிப்பு

இலங்கையில் கடந்த 2019-ம் ஆண்டின் ஈஸ்டர் நாள் கொண்டாட்டத்தின்போது நிகழ்ந்த தற்கொலைப்படை தாக்குதலில் 11 இந்தியர்கள் உள்பட 270 பேர்…
|
காதலியை பார்ப்பதற்காக பஸ்சை திருடிய இளைஞர்!

இலங்கையில் காதலியை பார்ப்பதற்காக இளைஞர் ஒருவர் பஸ்சை திருடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இலங்கை பிலியந்தலை பஸ் டிப்போவில்…
|
எப்படியாவது காப்பாத்துங்க… இலங்கை அரசிடம் கெஞ்சும் நித்யானந்தா!

இலங்கையில் தனக்கு தஞ்சம் கொடுக்குமாறு அந்நாட்டு அதிபருக்கு நித்யானந்தா கடிதம் எழுதியது தெரியவந்து இருக்கிறது. பெங்களூரு அருகே பிடதியில் நித்யானந்தா…
|
இலங்கையின் இடைக்கால அதிபராக ரணில் விக்ரமசிங்கே பதவியேற்றார்!

இலங்கையில் போராட்டம் தொடரும் நிலையில் முன்னாள அதிபர் கோத்தபய ராஜபக்சே, பிரதமர் ரணில் விக்ரமசிங்கே ஆகியோர் உடனே பதவி விலகக்கோரி…
|
வலுக்கும் எதிர்ப்பு- சிங்கப்பூர் செல்ல கோத்தபய ராஜபக்சே திட்டம்!

இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்ட மக்கள், அந்நாட்டு அதிபர் மாளிகையை முற்றியிட்டு அதை கைப்பற்றினர். முன்னதாக அங்கிருந்து வெளியேறிய…
|
பதவி விலகாமல் தப்பிச் சென்ற அதிபர் – நீடிக்கும் போராட்டம்…. இலங்கையில் அவசர நிலை பிரகடனம்!

இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக மக்கள் பல மாதங்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். அதிபர் கோத்தபய ராஜபக்சே…
|
மனைவியுடன் மாலத்தீவுக்கு தப்பியோடிய இலங்கை அதிபர்!

இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக மக்கள் பல மாதங்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். அதிபர் கோத்தபய ராஜபக்சே…
|