Tag: ஆன்லைன்

ஆன்லைன் செயலியில் கடன் பெற்ற இளைஞர் விபரீதமுடிவு!

ஆன்லைன் செயலியில் கடன் பெற்ற இளைஞர் விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட வசந்த் கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் என…
ஆன்லைன் ஆப் மூலமாக கடன்- மருந்து நிறுவன பிரதிநிதி விபரீதமுடிவு!

கடன் நெருக்கடி காரணமாக மன உளைச்சலில் இருந்து வந்த வினோத் குமார் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். சென்னை மாடவாக்கம்…
|
ஆன்லைன் ரம்மியில் ரூ.15 லட்சம் இழந்த வாலிபர் விபரீதமுடிவு!

நெல்லை மாவட்டம் பணகுடி அருகே ஸ்ரீரெகுநாதபுரத்தை சேர்ந்தவர் பாஸ்கர். கூலி தொழிலாளி. இவரது மகன் சிவன்ராஜ் (வயது34). பட்டதாரி. இவர்…
|
ஆன்லைன் விளையாட்டால் திருடனாக மாறிய போலீஸ்காரர்..!

ஆன்லைன் விளையாட்டால் ஏற்பட்ட கடனை அடைக்க நண்பர் வீட்டில் திருடிய போலீஸ்காரர் கைது செய்யப்பட்ட சம்பவம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தி…
|
ஆன்லைனில் காதல்.. வெளிநாட்டு பெண்ணை கரம்பிடித்த திருமங்கலம் வாலிபர்!

மதுரை மாவட்டம் திருமங்கலம் பகுதியை சேர்ந்தவர், காளிதாஸ் (வயது 30). இவருடைய தந்தை சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். காளிதாஸ்…
|
ஆன்லைன் கடன் செயலியால் சென்னை வாலிபர் எடுத்த விபரீதமுடிவு..!

ஆன்லைன் கடன் செயலிகள் மூலம் கடன் பெற்றவர்கள் அதனை திருப்பிச் செலுத்தாவிட்டால், சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் பணத்தை வசூலிக்க பல்வேறு யுக்திகளை…
கடனை அடைக்க கொள்ளையராக மாறிய காதல் ஜோடி!

கோவை தொண்டாமுத்தூரில் மூதாட்டியில் நகை கொள்ளையில் ஈடுபட்ட காதல் ஜோடியை போலீசார் கைது செய்துள்ளனர். கோவை தொண்டாமுத்தூர் கிழக்கு வீதியைச்…
|
ஆன்லைன் விளையாட்டில் பணத்தை இழந்த வாலிபர் விபரீதமுடிவு!

ஆன்லைன் விளையாட்டில் பணத்தை இழந்ததால் வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆற்காடு அடுத்த…
ஆன்லைனில் ஆர்டர் செய்தது கைக்கடிகாரம்- பார்சலில் வந்த பொருளால் அதிர்ச்சியான நபர்!

கேரளாவில் ஆன்லைன் மூலம் கைக்கடிகாரம் ஒன்றை ஆர்டர் செய்த நபருக்கு ஆணுறை வந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது…
|
ஆன்லைன் விளையாட்டிற்கு அடிமை – 11 வயது சிறுவன் அதிர்ச்சி முடிவு!

ஆன்லைன் விளையாட்டிற்கு அடிமையானதால் சிறுவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேசம் போபாலில் 11…
|
ஆன்லைன் சூதாட்டம்… ரூ.10 லட்சத்தை இழந்த நபர் விபரீதமுடிவு!

ஆன்லைன் சூதாட்டத்தில் ரூ.10 லட்சத்தை இழந்தவர், தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். சென்னை கோயம்பேடு, சீமாத்தம்மன் நகர், முல்லை தெருவைச்…
|
ஆன்லைன் மூலம் பழகிய பெண்ணை தேடி இந்திய எல்லைக்குள் நுழைந்த பாகிஸ்தானியர்!

ஆன்லைன் மூலம் பழகிய பெண்ணை நேரில் சந்திக்க இந்திய எல்லைக்குள் நுழைந்த பாகிஸ்தானியரை பாதுகாப்பு படையினர் கைது செய்தனர். பஞ்சாப்…
|
குழந்தையின் உடலில் கரண்டியால் சூடு வைத்த கொடூர தாய்… அதிர வைத்த காரணம்!

ஆன்லைன் வகுப்பை கவனிக்கவில்லை என தனது 6 வயது குழந்தைக்கு சூடு வைத்த தாய் மீது குழந்தைகள் பாதுகாப்பு சட்டத்தின்கீழ்…
|