Tag: சாய்பாபா

இப்படியான எண்ணம் கொண்டவர்களை சாய்பாபா தன் அருகில் சேர்த்துக் கொள்ளாமல் விரட்டினார்..!

சீரடிக்கு செல்லும் லட்சோப லட்ச உண்மையான சாய் பக்தர்களுக்கு பாபா கூறிய இந்த மணிமொழியின் மகத்துவம் புரியும். பாபா அதிகம்…
மக்களின் துயரங்களுக்கு மருந்தாக இருந்து மறைந்த சாய்பாபா..!

வலியவருக்கு வேண்டியதை தரும் வள்ளலாக வாழ்ந்தவர் ஷீரடி சாய்பாபா. மக்களின் துயரங்களுக்கு விடியலாகவும், அவர்களது இன்னல்களுக்கு மருந்தாகவும் சாய்பாபா பல…
தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு மன அமைதி அருளும் ஷீரடி சாய்பாபா..!

சாய்பாபா ஞானத்தை மட்டுமல்லாது தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு மனஅமைதியையும் அளிப்பவர் ஷீரடி சாய்பாபா என்பதை பின்வரும் கதை நமக்கு…
நினைத்த காரியத்தை நிச்சயம் நிறைவேற்றும் சாய்பாபா விரதம்..!

எண்ணிய காரியம் நிறைவேற ஒன்பது வியாழக்கிழமை விரதம் இருந்தால் சாய் பாபா நாம் வேண்டியதை நிறைவேற்றுவார். இந்த விரதத்தை ஆண்,…
பக்தர்களை பின் தொடர்ந்து வந்து பாதுகாத்த சாய்பாபா..!

சீரடி சாய்பாபா வாழ்க்கை வரலாற்றையும் அவரது வாழ்க்கையில் நடந்த சில முக்கியமான நிகழ்வுகளையும் இந்த பகுதியில் விரிவாக பார்க்கலாம். சாய்பாபாவால்…
சாய்பாபா கேட்பது பணம் அல்ல உண்மையான பக்தி மட்டுமே!

ஸ்ரீசாயிநாதரை தரிசிக்கச் செல்லும் போது, மனம் கனிந்த பக்தியுடன் தான் செல்ல வேண்டும். அப்போதுதான் ஸ்ரீசாயிநாதரின் பூரண அருளாசி நமக்குப்…
வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக மாற்ற சாய்பாபா கூறும் இந்த 5 வழிகளை பின்பற்றுங்கள்..!

இந்தியா பல்வேறு மொழிகளையும், கலாச்சாரங்களையும் கொண்டுள்ளது. ” வேற்றுமையில் ஒற்றுமை ” என்னும் கூற்றுக்கேற்ப பல மதங்கள் இருந்தாலும் பெரும்பாலான…
சீரடியில் சாய்பாபாவுக்கு மிகவும் பிடித்த கண்டோபா ஆலயம்..!

துவாரகாமாயிக்கும் சாவடிக்கும் இடையில் உள்ள வழி பாதையில் மாருதி கோவில் அமைந்துள்ளது. கருவறையில் செந்தூரம் பூசிய ஆஞ்சநேயர் உள்ளார். பாபா…
நிச்சயம் எண்ணியவை ஈடேற அருளும்…சாய்பாபா காயத்ரி மந்திரம்..!

மதங்களை கடந்து அணைவராலும் வணங்கப்படுபவர் சாய் பாபா. கடவுள் தத்தாத்திரேயரின் அவதாரமாகக் கருதப்படும் சாய் பாபாவை எவர் ஒருவர் வணங்கினாலும்,…
சீரடிக்கு முதல் முறையாக செல்பவரா? அப்போ இதை கண்டிப்பா படிங்க!

சீரடியில் சாய்பாபா தவம் செய்த இடம், தூங்கிய இடம், சமாதியான இடம் எல்லாம் ஒருங்கிணைக்கப்பட்டு மிகச் சிறந்த வழிபாட்டுத் தலமாக…
பக்தர்களின் விருப்பங்களை நிச்சயம் நிறைவேற்றும் சாய்பாபாவின் 9 வார விரத வழிபாடு..!

சீரடி சாய் பாபா பக்தர்கள் தாங்கள் நினைத்த காரியம் நிறைவேற பாபாவை வேண்டிக் கொண்டு ஒன்பது வியாழக்கிழமை சாயி விரதம்…
குணப்படுத்த முடியாத நோய்களை குணப்படுத்திய சாய்பாபா – மறக்காமல் இத முதல்ல படிங்க..!

எந்த துன்பம் வந்தாலும் சரி…. மனதில் சலனம் கொள்ளாதீர்கள். என்னையே நினையுங்கள். என் மீதான நம்பிக்கையில் கொஞ்சம் கூட குறைவு…
பக்தர்களை பரவசப்படுத்திய சீரடி சாய்பாபாவின் அற்புதங்கள்..!

உலகமே இன்று சீரடி நோக்கி சென்று கொண்டிருக்கிறது. சீரடியில் வீற்றிருந்து அருள்பாலிக்கும் சாய்பாபா, பல கோடி மக்களின் மனதில் தெய்வமாக…