கோலார் தாலுகா பெட்டமங்களாஒப்ளி டி.கோசஹள்ளி கிராமத்தை சேர்ந்தவள் பூஜிதா(வயது 14). இவள் அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 9-ம் வகுப்பு…
உத்தரபிரதேச அரசு பள்ளியில் ஆங்கில பாட புத்தகத்தை வாசிக்க தெரியாத ஆசிரியர்களையும் அதிரடியாக இடைநீக்கம் செய்து தற்போது உத்தரவிட்டு உள்ளார்.…
மயிலாடுதுறை அருகே 4-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியரை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்த சம்பவம் பெரும்…
மராட்டிய மாநிலம் கோன்டியா மாவட்டத்தில் இயங்கிவரும் ஆதிவாசி ஜூனியர் கல்லூரியில் ஆசிரியராக வேலை பார்த்து வந்தவர் கேசவ் கோபடே. இவருக்கு…
தந்தை இறந்த பிறகும் அவரது உடலிடம் ஆசிர்வாதம் பெற்று காதலியை ஆசிரியர் திருமணம் செய்த சம்பவம் காண்போரை நெகிழ்ச்சியடைய செய்தது.…
குமரி மேற்கு மாவட்டம் கொல்லங்கோடு அருகே பள்ளி மாணவிகளிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட ஆசிரியரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்…
உத்தர பிரதேச மாநிலத்தில் பள்ளி மாணவியை 2 ஆண்டுகளாக பாலியல் பலாத்காரம் செய்து வீடியோ எடுத்த ஆசிரியர் மீது போலீசார்…
தஞ்சாவூர் அருகே உள்ள அரசு பள்ளியில், ஆசிரியர்களில் உணவுப் பாத்திரங்களை மாணவிகள் கழுவும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. தமிழகத்திலுள்ள பல…
மும்பையில் ஒரு மாணவன் 10-ஆம் வகுப்புத் தேர்வில் வெற்றி பெறத்தேவையான குறைந்த பட்ச மதிப்பெண்ணான 35 மதிப்பெண்களை அனைத்துப் பாடங்களிலும்…
பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் உள்ள எஸ்டிஎன் எனும் தனியார் பள்ளியில் 7ம் வகுப்பு படித்து வரும் மாணவன் ஹர்ஸ்தீப் சிங்.…
வரதட்சிணையை மறுத்த ஆசிரியர் மணமகனுக்கு அவர் விரும்பும் புத்தகங்களைக் கொடுத்து பெண் வீட்டார் இன்ப அதிர்ச்சி கொடுத்தனர். வரதட்சணைக்காக சிலிண்டர்கள்…
சேலத்தில் மகளிடம் அத்துமீறிய ஆசிரியரிடம், நியாயம் கேட்க போன தாயிடம் ஆசிரியர் தகாத முறையில் நடந்துகொண்டது கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.…
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அருகே உள்ள சிறுமதுரை கிராமத்தில் அரசு உயர் நிலைபள்ளி உள்ளது. இந்த பள்ளியில் சிறுமதுரை மற்றும்…
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள நாகலாபுரத்தை அடுத்த வன்னிபட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் முருகேசன். இவருடைய மனைவி காளியம்மாள். இவர்கள்…
தெலங்கானா மாநிலத்தில் பள்ளி மாணவிகளிடம் ஆபாசமான கேள்விகள் கேட்ட மற்றும் தவறாக நடந்துகொண்ட தலைமை ஆசிரியர் மீது போக்சோ சட்டப்…