Category: Viral

காதலுக்காக இப்படியுமா..? பெற்ற தந்தையை சுட்டுக் கொன்ற மகள்..!

உத்திர பிரதேசத்தில் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த தந்தையை, அவரது மகளே சுட்டுக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெற்றோர்கள் தங்களது…
நிர்மலா தேவியின் செல்போனில் பல பெண்களின் புகைப்படங்கள் –  விசாரணையில் அதிர்ச்சி…!

கைது செய்யப்பட்ட பேராசிரியர் நிர்மலா தேவியின் செல்போனில் பல பெண்களின் புகைப்படங்கள் இருப்பது தெரியவந்துள்ளது. மதுரை பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும்…
பாலியலுக்கு அழைப்பு விடுத்த கல்லூரி பேராசிரியையுடன் தொடர்பு… மேலும் சிலர் சிக்குகிறார்கள்..!

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் உள்ள தேவாங்கர் கலைக் கல்லூரி மாணவிகள் 4 பேரை அதே கல்லூரியில் கணிதத்துறை உதவி பேராசிரியையாக…
பெற்றோர்களே அவதானம் – எஸ்கலேட்டரில் இருந்து தூக்கி வீசப்பட்ட சிறுவன் மரணம்..!

சென்னை கொருக்குப் பேட்டையை சேர்ந்தவர் சுனில்குமார். ஆட்டோ டிரைவர். இவரது மனைவி மீனாட்சி. இவர்களுக்கு நவீன்கண்ணா (வயது 10), சீதா…
கள்ளக்காதலனுடன் ஓடிய மனைவி.. கணவனுக்கு மாமனார் வீட்டாரால் நடந்த பயங்கரம்..!

திருவட்டார் அருகே உள்ள வெண்டலிக்கோட்டைச் சேர்ந்தவர் ஜெயந்த்குமார் (வயது 34). பெயிண்டர். இவர் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு மலவிளை…
விருதுநகரில் 7 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த 65 வயது முதியவர் அதிரடி கைது..!

விருதுநகரில் 65 வயது முதியவர் ஒருவர் 7 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாட்டில்…
யானையின் தும்பிக்கையை கும்பிட சென்ற பெண்ணுக்கு நேர்ந்த பரிதாபம்..!

தூத்துக்குடி மாவட்டம் நாலுமாவடிவைச் சேர்ந்தவர் மாடசாமி. இவருடைய மனைவி பத்திரகாளி (வயது 37). இவர் பூ வியாபாரம் செய்து வந்தார்.…
சிறுமி ஆசிபா போல மீண்டும் சூரத்தில் 11 வயது சிறுமி கொடூரமாக கொலை..!

காஷ்மீர் சிறுமி வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பல்வேறு தலைவர்கள் இந்த…
அறைந்து விளையாடும் விபரீத விளையாட்டில் நடந்த பயங்கரம்..! பாகிஸ்தானில் அதிர்ச்சி..!

பாகிஸ்தான் நாட்டின் பஞ்சாப் மாகாணத்துக்குட்பட்ட பல பகுதிகளில் சிறுவர், சிறுமியர் ஒருவரையொருவர் கைகளால் வேகமாக அறைந்து விளையாடும் விபரீத விளையாட்டு…
மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய கணவன் தூக்கிட்டு தற்கொலை..!!

மனைவியை கொலை செய்த கணவன் தானும் தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. தங்கல்ல, குடாவெல்ல பகுதியில் இந்த சம்பவம்…
உயரதிகாரிகளுடன் படுக்கைக்கு வந்தால் மாணவிகளுக்கு பணம் தருவதாக பேசிய பேராசிரியை..!

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் உள்ள தனியார் கல்லூரியில் கணிதப் பிரிவு பேராசிரியராக இருப்பவர் நிர்மலா தேவி. தமிழகத்தில் கல்லூரி பேராசிரியர்…
செல்போன் மீதான மோகத்தால் பரிதாபமாக பலியான சிறுவன்..!

இந்தியாவில் செல்போனில் சார்ஜ் போட்டபடியே நீண்ட நேரம் கேம் விளையாடிய சிறுவன், செல்போன் வெடித்ததில் பரிதாபமாக உயிரிழந்துள்ளான். இன்றைய இளம்தலைமுறையினரிடமும்…
சீனாவில் அதிசயம் – இறந்து போன தம்பதியினரின் கருமுட்டை மூலம் பிறந்த குழந்தை..!

சீனாவைச் சேர்ந்த தம்பதியினர் 2013-ம் ஆண்டு கார் விபத்தில் உயிரிழந்தனர். மரணத்திற்கு பிறகு அவர்களின் கருமுட்டைகள் நான்ஜிங் மருத்துவமனையில் மைனஸ்…
ஐ.பி.எல். கிரிக்கெட்டால் நடந்த பயங்கரம் – தந்தையை இரும்பு கம்பியால் அடித்துக் கொன்ற மகன்..!

வேலூர் மாவட்டம் அரக்கோணம் கிரிபில்ஸ்பேட்டை சாய் நகரை சேர்ந்தவர் அண்ணாமலை (வயது 56). கட்டிட காண்டிராக்டர். இவரது மகன் நந்தகுமார்…
8 வயது சிறுமியை கடத்தி சிறை வைத்து கொடூரமாக பலாத்காரம் செய்து கொன்ற மிருக கும்பல்..!

ஜம்மு பிராந்தியத்தில் உள்ள கத்துவா பகுதியில் ஜனவரி 10-ம் தேதி குதிரை மேய்க்க காட்டுப்பகுதிக்கு சென்ற 8 வயது சிறுமி…