கஞ்சா கொடுத்து தன் மகனை நித்யானந்தா மயக்கி வைத்துள்ளதாக அவரது பெற்றோர் கதறி அழுதுள்ளனர். தேனி மாவட்டம் பெரியகுளத்தைச் சேர்ந்த…
உள்ளூராட்சித் தேர்தல் பரப்புரைகளின் போது, ஒருவர் மீது ஒருவர் கடுமையான குற்றச்சாட்டுகளையும், விமர்சனங்களையும் முன்வைத்த சிறிலங்காவின் அரசியல் தலைவர்கள் மூவரும்…
சிறிலங்கா இராணுவத்தினால் நடத்தப்படும் பாடசாலைகளை உடனடியாக கல்வி அமைச்சிடம் கையளிக்க வேண்டும் என்று, ஐ.நா குழு வலியுறுத்தியுள்ளது. சிறுவர் உரிமைகள்…
லண்டனில் உள்ள சிறிலங்கா தூதரகத்தில் பாதுகாப்பு ஆலோசகராகப் பணியாற்றும் பிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோவுக்கு எதிராக எந்த விசாரணையும் நடத்தப்படாது என்று…
நாளை நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில், வடக்கு, கிழக்கில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 46 உள்ளூராட்சி சபைகளைக் கைப்பற்றும் என்று…
பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து நேற்று மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின்போதே வெலிகம, ரிலாகமவில் சூதாட்டத்தில் ஈடுபட்ட எட்டுப் பெண்களை பொலிஸார் கைது…
விசுவமடு பகுதியில் முன்னாள் போராளி ஒருவர் இன்று திடீரென மரணமடைந்துள்ளார். விசுவமடுவின் குமாரசாமிபுரம், புன்னை நீராவியில் வசித்து வந்த மூன்று…
விடுதலைப் புலிகள் ஆதரவு புலம்பெயர் தமிழர்களுக்கு பிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோ, சரியான சமிக்ஞையையே காண்பித்துள்ளார் என்றும் அதற்காக அவரை ஆதரிப்பதாகவும்,…
ஜெனிவாவில் ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கமே, போர்க்குற்றச்சாட்டுகளில் இருந்து மகிந்த ராஜபக்சவை காப்பாற்றியது என்று சிறிலங்காவின் நிதி அமைச்சர் மங்கள…
ஸ்பைஸ் ஜெட் விமானத்தின் டயர் திடீரென பலத்த சப்தத்துடன் வெடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பயணிகள் பத்திரமாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.…
14 வயது சிறுமி ஒருவர் கடந்த ஒரு வருடமாக கழுத்தில் கட்டப்பட்ட தாலியை மறைத்து பள்ளிக்கு வந்தது தற்போது வெளிச்சத்திற்கு…
அமெரிக்க அதிபரின் நெருக்கமான நண்பராக வலம் வந்தவர் ராப் போர்ட்மன். தேர்தல் பிரச்சாரத்தின் போது டிரம்ப்பின் கூடவே இருந்த போர்ட்மன்,…
கோவை பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியம் நெம்பர் 24 வீரபாண்டி ஊராட்சிக்கு உட்பட்டது ஆனைகட்டி, ஆலமேடு, மாங்கரை, பெரிய ஜம்முக்கண்டி, சின்ன ஜம்முக்கண்டி,…
வங்காளதேசம் நாட்டின் பிரதமராக பதவி வகித்த கலிதா ஜியா ஆட்சிக் காலத்தின்போது அவரது பெயரால் இயங்கிவரும் அறக்கட்டளைகளுக்காக வெளிநாடுகளில் இருந்து…
புதிய அரசியல் கட்சி தொடங்க போவதாக நடிகர் ரஜினிகாந்த் கடந்த டிசம்பர் மாதம் அறிவித்தார். இதையடுத்து தனக்கு ஆதரவை அதிகரிப்பதற்காக…