முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு இன்று உடல்நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். 1998 முதல் 2004ஆம் ஆண்டு…
வங்கிக் கடன் மோசடி வழக்கில் தலைமறைவான தொழிலதிபர் நிரவ் மோடி, பிரிட்டனுக்கு தப்பிச் சென்று அங்கு அரசியல் அடைக்கலம் கேட்டிருப்பதாக…
ஆப்பிள் இந்தியா மற்றும் சிட்டிபேங்க் இணைந்து ஆப்பிள் சாதனங்களை வாங்குவோருக்கு கேஷ்பேக் வழங்குகின்றன. அந்த வகையில் ஐபேட், ஆப்பிள் வாட்ச்,…
சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச தவறான பாதையில் சென்று கொண்டிருக்கிறார் என்று, முன்னாள் இராஜதந்திரியும், அரசியல் ஆய்வாளருமான…
சீனாவில் 30 வயது நபர் ஒருவர் இரண்டு வயதில் இருந்து வளர்ச்சி இல்லாமல் அரிய வகை நோயின் காரணமாக அவதிப்பட்டு…
அடுத்த அதிபர் தேர்தலில் கூட்டு எதிரணியின் வேட்பாளராக கோத்தாபய ராஜபக்சவை நிறுத்த வேண்டும் என்ற பொதுமக்களின் கருத்தை, கவனத்தில் கொள்ளப்…
சீன அரசாங்கத்துக்குச் சொந்தமான, 62 நிறுவனங்கள் சிறிலங்காவில் முதலீடுகளைச் செய்திருக்கின்றன அல்லது வணிக நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றன என்று கொழும்பில் புதிதாக…
ஆலயத் தேர்த் திருவிழாவுக்குச் புடவை வாங்கித் தராததால் மனமுடைந்த 18 வயது பாடசாலை மாணவி தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துள்ளார்.…
ஜனநாயகம், வாக்குரிமை, மற்றும் ஒரு நாட்டின் மக்களின் இறைமையைப் பாதுகாப்பதற்கு தேர்தல்களை உரிய நேரத்தில் நடத்த வேண்டியது முக்கியமானது என்று…
தமிழீழ விடுதலையில் தீராத தாகம் கொண்டவரும் விடுதலைப் போராட்டங்களில் முன்னணியில் இருப்பவர் எம்.கே.சிவாஜிலிங்கம். தற்போது வடமாகாண சபை உறுப்பினராக இருக்கும்…
எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்துள்ள சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் 16 பேர் அணி வரும் புதன்கிழமை சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர்…
சிறிலங்கா விமானப்படை 64.8 பில்லியன் ரூபாவுக்கு, பல்வேறு வகையான உலங்குவானூர்திகளையும், ஆளில்லா வேவு விமானங்களையும் கொள்வனவு செய்யத் திட்டமிட்டுள்ளதாக கொழும்பு…
தேனி மாவட்டம் போடி கீழராஜவீதியை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் மகன் குமரேசன் (வயது29). நகை பட்டறை தொழில் செய்து வந்தார். தீவிர…
கேரளாவிலும் தென் தமிழகத்திலும் கடந்த மாத இறுதியில் தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே தொடங்கியது. அது படிப்படியாக தீவிரம் அடைந்து நேற்று…
கனடாவின் ஒன்ராரியோ மாகாண நாடாளுமன்றத்துக்கு நேற்றுமுன்தினம் நடந்த தேர்தலில், இரண்டு ஈழத் தமிழர்கள் வெற்றி பெற்றுள்ளனர். மற்றொருவர் நூலிழையில் வெற்றி…