கணவனை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்திய மூதாட்டி.. 75 வயதில் முதல் குழந்தை..!


75 வயது மூதாட்டி குழந்தை பெற்றெடுத்திருக்கும் சம்பவமானது ராஜஸ்தான் மாநிலத்தில் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த 75 வயது மூதாட்டி ஒரு பெண் குழந்தை இல்லாத குறையை தீர்ப்பதற்காக, முதலில் ஒரு பெண் குழந்தையை தத்தெடுத்தார். தத்தெடுத்த பிறகு அந்த பாட்டிக்கு தனக்கு ஒரு பெண் குழந்தை இருந்தால் நன்றாக இருக்கும் என்ற ஆசை ஏற்பட்டுள்ளது.

இந்த ஆசையை அவர் தன்னுடைய மருத்துவர்களிடம் கூறியுள்ளார். பின்னர் அதற்கான சாத்திய கூறுகளை பற்றி ஆய்வு செய்யுமாறும் மருத்துவர்களிடம் கூறியிருந்தார். செயற்கை கருத்தரிப்பின் மூலம் குழந்தையை பெற்றெடுப்பது என்று முடிவெடுத்தார்.

பின்னர் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் சற்று மோசமானதை தொடர்ந்து, அவருக்கு 6.5 சிகிச்சை கொடுக்கப்பட்டது.

அதன் பின்னர் செயற்கை கருத்தரிப்பின் மூலம் அழகாக 600 கிராம் எடையுள்ள குழந்தை பெற்றெடுத்தார். தற்போது அந்த குழந்தை அருகில் உள்ள வேறு ஒரு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு அறுவை சிகிச்சை பிரிவு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது என்று கூறப்படுகிறது.

இந்த செய்தியானது ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள அனைவரையும் வியக்க வைக்கிறது.-Source: times.tamil

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!